Friday, August 15, 2014
தாராபுரத்தில் ஏலம் எடுத்து பல மாதங்களாகியும் முன்வைப்பு தொகை செலுத்தாததால்ஏழு கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி பொது ஏலம் நடத்தப்பட்டது.
மொத்தம் உள்ள 217 கடைகளில், 137 கடைகளுக்கு மட்டும் ஏலம் நடந்தது. ஏற்கனவே கடைகளை எடுத்து நடத்தி வந்தவர்கள் அதே கடைகளை அதிக வாடகைக்கு ஏலம் எடுத்தனர். ஒரு சில கடைகளை மட்டுமே புது வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். ஏல விதிப்படி ஒப்பந்ததாரர்கள் 9 மாத வாடகை தொகையை முன் வைப்பு தொகையாக நகராட்சிக்கு செலுத்த வேண்டும்.
ஏலம் விடப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும், ஒப்பந்ததாரர்கள் முன் வைப்புத் தொகையை செலுத்தவில்லை. இது குறித்து ஆணையர் நடவடிக்கை மேற்கொண்ட போது ஒப்பந்ததாரர்கள் கால அவகாசம் கேட்டனர்.
கால அவகாசம் அளித்தும் முன்வைப்புத் தொகை செலுத்தப்படவில்லை. இதனையடுத்து நகராட்சி ஆணையர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன் வைப்புத் தொகை செலுத்தாத பேருந்து நிலையத்தில் 1, தினசரி மார்க்கெட் 3, திருப்பூர் சாலையில் 1, உடுமலை சாலையில் 2 என மொத்தம் 7 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி பொது ஏலம் நடத்தப்பட்டது.
மொத்தம் உள்ள 217 கடைகளில், 137 கடைகளுக்கு மட்டும் ஏலம் நடந்தது. ஏற்கனவே கடைகளை எடுத்து நடத்தி வந்தவர்கள் அதே கடைகளை அதிக வாடகைக்கு ஏலம் எடுத்தனர். ஒரு சில கடைகளை மட்டுமே புது வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். ஏல விதிப்படி ஒப்பந்ததாரர்கள் 9 மாத வாடகை தொகையை முன் வைப்பு தொகையாக நகராட்சிக்கு செலுத்த வேண்டும்.
ஏலம் விடப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும், ஒப்பந்ததாரர்கள் முன் வைப்புத் தொகையை செலுத்தவில்லை. இது குறித்து ஆணையர் நடவடிக்கை மேற்கொண்ட போது ஒப்பந்ததாரர்கள் கால அவகாசம் கேட்டனர்.
கால அவகாசம் அளித்தும் முன்வைப்புத் தொகை செலுத்தப்படவில்லை. இதனையடுத்து நகராட்சி ஆணையர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன் வைப்புத் தொகை செலுத்தாத பேருந்து நிலையத்தில் 1, தினசரி மார்க்கெட் 3, திருப்பூர் சாலையில் 1, உடுமலை சாலையில் 2 என மொத்தம் 7 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சுங்கச்சாவடிகளில் பிரீபெயிட் கார்ட் வசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மகாபலிபுரம்...

0 comments:
Post a Comment