Friday, August 15, 2014
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் மயான வசதி இல்லாததால், பிரேதங்களை ரோட்டின் ஓரங்களிலேயே புதைக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்துவது என்று பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
காங்கேயம் ஒன்றியத்திற்குட்பட்ட பொத்திபாளையம் ஊராட்சியில் தளிஞ்சிக்காட்டுப்புதுர் , மடக்காட்டு புதுர் மற்றும் பொத்திபாளையம் உட்பட 12 குக்கிராமங்கள் உள்ளன.இதில், தளிஞ்சிக்காட்டுப்புதுர், மடக்காட்டு புதூர் ஆகிய இரு இடங்களிலும் மயான வசதி இல்லை இதுகுறித்து இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துவிட்டனர். ஆனால், இதுவரை மயான வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
இதன்காரணமாக இப்பகுதியில் இறப்பவர்களின் பிரேதங்களை மடக்காட்டு புதூரில் இருந்து பொத்திபாளையம் செல்லும் மெயின் ரோட்டின் ஓரங்களில் புதைத்து வருகின்றனர் . இதனால் இந்த வழித்தடத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மயான வசதி கோட்டு பலமுறை அதிகாரிகளிடமும் ஊராட்சி தலைவரிடமும் மனு கொடுத்தும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.
எனவே எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.
காங்கேயம் ஒன்றியத்திற்குட்பட்ட பொத்திபாளையம் ஊராட்சியில் தளிஞ்சிக்காட்டுப்புதுர் , மடக்காட்டு புதுர் மற்றும் பொத்திபாளையம் உட்பட 12 குக்கிராமங்கள் உள்ளன.இதில், தளிஞ்சிக்காட்டுப்புதுர், மடக்காட்டு புதூர் ஆகிய இரு இடங்களிலும் மயான வசதி இல்லை இதுகுறித்து இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துவிட்டனர். ஆனால், இதுவரை மயான வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
இதன்காரணமாக இப்பகுதியில் இறப்பவர்களின் பிரேதங்களை மடக்காட்டு புதூரில் இருந்து பொத்திபாளையம் செல்லும் மெயின் ரோட்டின் ஓரங்களில் புதைத்து வருகின்றனர் . இதனால் இந்த வழித்தடத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மயான வசதி கோட்டு பலமுறை அதிகாரிகளிடமும் ஊராட்சி தலைவரிடமும் மனு கொடுத்தும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.
எனவே எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சுங்கச்சாவடிகளில் பிரீபெயிட் கார்ட் வசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மகாபலிபுரம்...

0 comments:
Post a Comment