Wednesday, August 13, 2014
மதுரை மாவட்டம் திருமங்கலம் சுந்தரகுட்டன் தெருவை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது34). இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் விமானப்படை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.
இதனால் மனைவி கார்த்திகா மற்றும் 2 வயது மகள் ரக்சனாவுடன் அங்கேயே வசித்து வந்தார். இந்த நிலையில் திருமங்கலத்தில் அவரது சகோதரி நித்யா வீட்டு காதணி நிகழ்ச்சியில் பங்கேற்க கடந்த 28–ந்தேதி சதீஷ்குமார் வந்துள்ளார்.
விழா முடிந்ததும் 3–ந்தேதி அவர் ராஜஸ்தான் புறப்பட்டுள்ளார். அப்போது தாய் சுபத்ராவையும் அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர்கள் இதுவரை ஜோத்பூர் செல்லவில்லை. 6–ம் தேதி சதீஷ்குமார் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர் வராததால் விமானப்படையில் இருந்து கார்த்திகாவிடம் கேட்டனர். அவர் நித்யாவிடம் பேசிய போது அவரும் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து திருமங்கலம் போலீசில் நித்யா புகார் செய்துள்ளார். தாய் மற்றும் சகோதரன் மாயமாகி விட்டதாக அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா விசாரணை நடத்தி வருகின்றார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் துவங்கியுள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட உடுமலை ம...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...