Wednesday, August 13, 2014
மதுரை மாவட்டம் திருமங்கலம் சுந்தரகுட்டன் தெருவை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது34). இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் விமானப்படை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.
இதனால் மனைவி கார்த்திகா மற்றும் 2 வயது மகள் ரக்சனாவுடன் அங்கேயே வசித்து வந்தார். இந்த நிலையில் திருமங்கலத்தில் அவரது சகோதரி நித்யா வீட்டு காதணி நிகழ்ச்சியில் பங்கேற்க கடந்த 28–ந்தேதி சதீஷ்குமார் வந்துள்ளார்.
விழா முடிந்ததும் 3–ந்தேதி அவர் ராஜஸ்தான் புறப்பட்டுள்ளார். அப்போது தாய் சுபத்ராவையும் அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர்கள் இதுவரை ஜோத்பூர் செல்லவில்லை. 6–ம் தேதி சதீஷ்குமார் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர் வராததால் விமானப்படையில் இருந்து கார்த்திகாவிடம் கேட்டனர். அவர் நித்யாவிடம் பேசிய போது அவரும் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து திருமங்கலம் போலீசில் நித்யா புகார் செய்துள்ளார். தாய் மற்றும் சகோதரன் மாயமாகி விட்டதாக அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா விசாரணை நடத்தி வருகின்றார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடியில் கல்லுப்பட்டி மற்றும் காரியாபட்டி செல்லும் நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் மதுரை – தூத்துக்குடி மற்ற...
-
திருப்பூர்,அக்.4- திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் காங்கயம் ரோடு, சி.டி.சி.டெப்போ அருகில் ...