Wednesday, August 13, 2014
மதுரை மாவட்டம் திருமங்கலம் சுந்தரகுட்டன் தெருவை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது34). இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் விமானப்படை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.
இதனால் மனைவி கார்த்திகா மற்றும் 2 வயது மகள் ரக்சனாவுடன் அங்கேயே வசித்து வந்தார். இந்த நிலையில் திருமங்கலத்தில் அவரது சகோதரி நித்யா வீட்டு காதணி நிகழ்ச்சியில் பங்கேற்க கடந்த 28–ந்தேதி சதீஷ்குமார் வந்துள்ளார்.
விழா முடிந்ததும் 3–ந்தேதி அவர் ராஜஸ்தான் புறப்பட்டுள்ளார். அப்போது தாய் சுபத்ராவையும் அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர்கள் இதுவரை ஜோத்பூர் செல்லவில்லை. 6–ம் தேதி சதீஷ்குமார் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர் வராததால் விமானப்படையில் இருந்து கார்த்திகாவிடம் கேட்டனர். அவர் நித்யாவிடம் பேசிய போது அவரும் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து திருமங்கலம் போலீசில் நித்யா புகார் செய்துள்ளார். தாய் மற்றும் சகோதரன் மாயமாகி விட்டதாக அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா விசாரணை நடத்தி வருகின்றார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...