Tuesday, August 12, 2014
மதுரையை சேர்ந்த வக்கீல் ஆனந்தமுருகன் ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–
வெளிமாநில சட்டக் கல்லூரிகளில் படித்த பலர் குற்றப்பின்னணி உள்ளவர்களாக உள்ளனர். இவர்களில் தமிழ்நாடு– பாண்டிச்சேரி பார் கவுன்சிலில் 699 பேர் வக்கீலாக பதிவு செய்ய விண்ணிப்பித்துள்ளனர்.
குற்றப்பின்னணி உள்ளவர்களை வக்கீலாக பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு 699 பேரையும் பதிவு செய்ய தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மேலும் இது குறித்து தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் விளக்கமளிக்கவும் அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி கிருபாபரன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 41 பேர் மட்டுமே குற்றப் பின்னணி உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர்களை தவிர்த்து 658 பேரை வக்கீலாக பதிவு செய்ய தடையில்லை என்று நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டார்.
மேலும் குற்றப்பின்னணி உள்ளவர்கள் எத்தனை பேர் வக்கீலாக பதிவு செய்துள்ளனர் என்ற விபரங்களை தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் தெரிவிக்கவும் அவர் உத்தரவிட்டார்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17 நிகழ்ச்சி நிரல் எம்.ஏ.எம் . பொ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 18.09.2018 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி ...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...