Saturday, September 13, 2014
சென்னை, செப்.13-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. எனும் அரசியல் இயக்கம் தொடங்கி, 9 ஆண்டுகள் முடிவுற்று செப்டம்பர் 14-ம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) தே.மு.தி.க. 10-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. என்னுடைய எண்ணங்களை செயல் வடிவமாக்கிய நீங்கள் அனைவரும் இந்த இனிய நன்நாளை மிக்க மகிழ்ச்சியுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்பாக கொண்டாட வேண்டும். தமிழக அரசியல் களத்தில் தே.மு.தி.க. தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டு, தனித்தன்மையோடு வளர்ந்து வருகிறது.
சாதி, மதம், இனம், மொழி போன்ற பேதங்களை பயன்படுத்தாமல், அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவாக பாடுபட்டு வரும் இயக்கமாகும். செப்டம்பர் 14 (நாளை) மற்றும் 15 ஆகிய இருதினங்கள் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வின் 10-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் கட்சி கொடிகளை ஏற்றி வைத்தும், இனிப்புகளை வழங்கியும், ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கியும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. எனும் அரசியல் இயக்கம் தொடங்கி, 9 ஆண்டுகள் முடிவுற்று செப்டம்பர் 14-ம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) தே.மு.தி.க. 10-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. என்னுடைய எண்ணங்களை செயல் வடிவமாக்கிய நீங்கள் அனைவரும் இந்த இனிய நன்நாளை மிக்க மகிழ்ச்சியுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்பாக கொண்டாட வேண்டும். தமிழக அரசியல் களத்தில் தே.மு.தி.க. தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டு, தனித்தன்மையோடு வளர்ந்து வருகிறது.
சாதி, மதம், இனம், மொழி போன்ற பேதங்களை பயன்படுத்தாமல், அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவாக பாடுபட்டு வரும் இயக்கமாகும். செப்டம்பர் 14 (நாளை) மற்றும் 15 ஆகிய இருதினங்கள் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வின் 10-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் கட்சி கொடிகளை ஏற்றி வைத்தும், இனிப்புகளை வழங்கியும், ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கியும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...

0 comments:
Post a Comment