Saturday, September 13, 2014
சென்னை, செப்.13-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. எனும் அரசியல் இயக்கம் தொடங்கி, 9 ஆண்டுகள் முடிவுற்று செப்டம்பர் 14-ம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) தே.மு.தி.க. 10-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. என்னுடைய எண்ணங்களை செயல் வடிவமாக்கிய நீங்கள் அனைவரும் இந்த இனிய நன்நாளை மிக்க மகிழ்ச்சியுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்பாக கொண்டாட வேண்டும். தமிழக அரசியல் களத்தில் தே.மு.தி.க. தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டு, தனித்தன்மையோடு வளர்ந்து வருகிறது.
சாதி, மதம், இனம், மொழி போன்ற பேதங்களை பயன்படுத்தாமல், அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவாக பாடுபட்டு வரும் இயக்கமாகும். செப்டம்பர் 14 (நாளை) மற்றும் 15 ஆகிய இருதினங்கள் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வின் 10-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் கட்சி கொடிகளை ஏற்றி வைத்தும், இனிப்புகளை வழங்கியும், ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கியும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. எனும் அரசியல் இயக்கம் தொடங்கி, 9 ஆண்டுகள் முடிவுற்று செப்டம்பர் 14-ம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) தே.மு.தி.க. 10-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. என்னுடைய எண்ணங்களை செயல் வடிவமாக்கிய நீங்கள் அனைவரும் இந்த இனிய நன்நாளை மிக்க மகிழ்ச்சியுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்பாக கொண்டாட வேண்டும். தமிழக அரசியல் களத்தில் தே.மு.தி.க. தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டு, தனித்தன்மையோடு வளர்ந்து வருகிறது.
சாதி, மதம், இனம், மொழி போன்ற பேதங்களை பயன்படுத்தாமல், அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவாக பாடுபட்டு வரும் இயக்கமாகும். செப்டம்பர் 14 (நாளை) மற்றும் 15 ஆகிய இருதினங்கள் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வின் 10-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் கட்சி கொடிகளை ஏற்றி வைத்தும், இனிப்புகளை வழங்கியும், ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கியும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...

0 comments:
Post a Comment