Saturday, September 13, 2014
சென்னை, செப்.13-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. எனும் அரசியல் இயக்கம் தொடங்கி, 9 ஆண்டுகள் முடிவுற்று செப்டம்பர் 14-ம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) தே.மு.தி.க. 10-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. என்னுடைய எண்ணங்களை செயல் வடிவமாக்கிய நீங்கள் அனைவரும் இந்த இனிய நன்நாளை மிக்க மகிழ்ச்சியுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்பாக கொண்டாட வேண்டும். தமிழக அரசியல் களத்தில் தே.மு.தி.க. தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டு, தனித்தன்மையோடு வளர்ந்து வருகிறது.
சாதி, மதம், இனம், மொழி போன்ற பேதங்களை பயன்படுத்தாமல், அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவாக பாடுபட்டு வரும் இயக்கமாகும். செப்டம்பர் 14 (நாளை) மற்றும் 15 ஆகிய இருதினங்கள் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வின் 10-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் கட்சி கொடிகளை ஏற்றி வைத்தும், இனிப்புகளை வழங்கியும், ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கியும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. எனும் அரசியல் இயக்கம் தொடங்கி, 9 ஆண்டுகள் முடிவுற்று செப்டம்பர் 14-ம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) தே.மு.தி.க. 10-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. என்னுடைய எண்ணங்களை செயல் வடிவமாக்கிய நீங்கள் அனைவரும் இந்த இனிய நன்நாளை மிக்க மகிழ்ச்சியுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்பாக கொண்டாட வேண்டும். தமிழக அரசியல் களத்தில் தே.மு.தி.க. தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டு, தனித்தன்மையோடு வளர்ந்து வருகிறது.
சாதி, மதம், இனம், மொழி போன்ற பேதங்களை பயன்படுத்தாமல், அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவாக பாடுபட்டு வரும் இயக்கமாகும். செப்டம்பர் 14 (நாளை) மற்றும் 15 ஆகிய இருதினங்கள் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வின் 10-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் கட்சி கொடிகளை ஏற்றி வைத்தும், இனிப்புகளை வழங்கியும், ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கியும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment