Saturday, September 13, 2014
சென்னை, செப்.13-
சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரேஷன் அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்ட முகாம் 13-ந் தேதி இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பொது விநியோக திட்டத்தைச் செயல்படுத்தும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.
அப்பகுதியை சுற்றி உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும், பொது விநியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும், தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் தங்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தங்கசாலை சிதம்பரனார் சென்னை நடுநிலைப்பள்ளி, ராயபுரம் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பெரம்பூர் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, அண்ணாநகர் சென்னை உயர்நிலைப்பள்ளி, அம்பத்தூர் சென்னை தொடக்கப்பள்ளி, வில்லிவாக்கம் சமுதாய நலக்கூடம், திருவொற்றியூர் நேரு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஆவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, போரூர் தி.நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, மைலாப்பூர் பி.எஸ். மேல்நிலைப்பள்ளி, பரங்கிமலை புனித மார்க்ஸ் மேல்நிலைப்பள்ளி, தாம்பரம் ஊராட்சி மன்ற அலுவலகம், திருவஞ்சேரி சைதாப்பேட்டை பாய்ஸ் கிளப் வெங்கடாபுரம், ஆயிரம்விளக்கு சென்னை நடுநிலைப்பள்ளி, சேப்பாக்கம் சென்னை நடுநிலைப்பள்ளி, சோழிங்கநல்லூர் பெரும்பாக்கம் ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடத்தப்படுகிறது.
சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரேஷன் அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்ட முகாம் 13-ந் தேதி இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பொது விநியோக திட்டத்தைச் செயல்படுத்தும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.
அப்பகுதியை சுற்றி உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும், பொது விநியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும், தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் தங்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தங்கசாலை சிதம்பரனார் சென்னை நடுநிலைப்பள்ளி, ராயபுரம் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பெரம்பூர் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, அண்ணாநகர் சென்னை உயர்நிலைப்பள்ளி, அம்பத்தூர் சென்னை தொடக்கப்பள்ளி, வில்லிவாக்கம் சமுதாய நலக்கூடம், திருவொற்றியூர் நேரு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஆவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, போரூர் தி.நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, மைலாப்பூர் பி.எஸ். மேல்நிலைப்பள்ளி, பரங்கிமலை புனித மார்க்ஸ் மேல்நிலைப்பள்ளி, தாம்பரம் ஊராட்சி மன்ற அலுவலகம், திருவஞ்சேரி சைதாப்பேட்டை பாய்ஸ் கிளப் வெங்கடாபுரம், ஆயிரம்விளக்கு சென்னை நடுநிலைப்பள்ளி, சேப்பாக்கம் சென்னை நடுநிலைப்பள்ளி, சோழிங்கநல்லூர் பெரும்பாக்கம் ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடத்தப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...

0 comments:
Post a Comment