Friday, September 05, 2014
மதுரை பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் யோகப் பிரியா (வயது52). இவரிடம்
சென்னையை சேர்ந்த ஆண்டனி மற்றும் குணவதி, ஆரோக்கியசாமி உள்ளிட்ட 6 பேர்
வெளிநாடுகளுக்கு பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்துவதாக
கூறி ரூ.27 லட்சம் கடனாக பெற்றனர்.
பல மாதம் ஆகியும் அந்த தொகையை அவர்கள் திருப்பி தரவில்லை. இது குறித்து யோகப்பிரியா கேட்டபோது, 6 பேரும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து யோகப் பிரியா மதுரை மாநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆண்டனி உள்பட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல மாதம் ஆகியும் அந்த தொகையை அவர்கள் திருப்பி தரவில்லை. இது குறித்து யோகப்பிரியா கேட்டபோது, 6 பேரும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து யோகப் பிரியா மதுரை மாநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆண்டனி உள்பட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment