Friday, September 05, 2014
மதுரை பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் யோகப் பிரியா (வயது52). இவரிடம்
சென்னையை சேர்ந்த ஆண்டனி மற்றும் குணவதி, ஆரோக்கியசாமி உள்ளிட்ட 6 பேர்
வெளிநாடுகளுக்கு பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்துவதாக
கூறி ரூ.27 லட்சம் கடனாக பெற்றனர்.
பல மாதம் ஆகியும் அந்த தொகையை அவர்கள் திருப்பி தரவில்லை. இது குறித்து யோகப்பிரியா கேட்டபோது, 6 பேரும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து யோகப் பிரியா மதுரை மாநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆண்டனி உள்பட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல மாதம் ஆகியும் அந்த தொகையை அவர்கள் திருப்பி தரவில்லை. இது குறித்து யோகப்பிரியா கேட்டபோது, 6 பேரும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து யோகப் பிரியா மதுரை மாநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆண்டனி உள்பட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
0 comments:
Post a Comment