Friday, September 05, 2014
மதுரை மாநகராட்சி பகுதிகளில் 40 மைக்ரான் அளவிற்கு குறைவான பிளாஸ்டிக்
பொருட்கள் தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்படுகிறது என்று
ஆணையாளர் கதிரவன் தகவல்
இது குறித்து கமிஷனர் கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இந்திய அரசு சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை எஸ். ஓ. 249 (இ) நாள் 4.2.2011 தேதிய அறிவிக்கையின்படி 40 மைக்ரான் அளவிற்கு குறைவான தடிமனுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது 11.9.2014 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்குள் 40 மைக்ரான் அளவிற்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது மீறினால் மதுரை மாநகராட்சி சட்டப்படி தயாரிப்பவர், விற்பனை செய்பவர் மற்றும் வாங்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மொத்த விற்பனை செய்பவர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.500ம், சில்லறை விற்பனை செய்பவர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.200ம், உபயோகிப்பாளர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.100ம் அபராதம் விதிக்கப்படும்.
எனவே பொதுமக்கள் 40 மைக்ரான் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கமிஷனர் கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இந்திய அரசு சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை எஸ். ஓ. 249 (இ) நாள் 4.2.2011 தேதிய அறிவிக்கையின்படி 40 மைக்ரான் அளவிற்கு குறைவான தடிமனுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது 11.9.2014 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்குள் 40 மைக்ரான் அளவிற்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது மீறினால் மதுரை மாநகராட்சி சட்டப்படி தயாரிப்பவர், விற்பனை செய்பவர் மற்றும் வாங்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மொத்த விற்பனை செய்பவர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.500ம், சில்லறை விற்பனை செய்பவர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.200ம், உபயோகிப்பாளர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.100ம் அபராதம் விதிக்கப்படும்.
எனவே பொதுமக்கள் 40 மைக்ரான் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
0 comments:
Post a Comment