Friday, September 05, 2014
மதுரை மாநகராட்சி பகுதிகளில் 40 மைக்ரான் அளவிற்கு குறைவான பிளாஸ்டிக்
பொருட்கள் தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்படுகிறது என்று
ஆணையாளர் கதிரவன் தகவல்
இது குறித்து கமிஷனர் கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இந்திய அரசு சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை எஸ். ஓ. 249 (இ) நாள் 4.2.2011 தேதிய அறிவிக்கையின்படி 40 மைக்ரான் அளவிற்கு குறைவான தடிமனுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது 11.9.2014 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்குள் 40 மைக்ரான் அளவிற்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது மீறினால் மதுரை மாநகராட்சி சட்டப்படி தயாரிப்பவர், விற்பனை செய்பவர் மற்றும் வாங்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மொத்த விற்பனை செய்பவர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.500ம், சில்லறை விற்பனை செய்பவர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.200ம், உபயோகிப்பாளர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.100ம் அபராதம் விதிக்கப்படும்.
எனவே பொதுமக்கள் 40 மைக்ரான் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கமிஷனர் கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இந்திய அரசு சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை எஸ். ஓ. 249 (இ) நாள் 4.2.2011 தேதிய அறிவிக்கையின்படி 40 மைக்ரான் அளவிற்கு குறைவான தடிமனுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது 11.9.2014 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்குள் 40 மைக்ரான் அளவிற்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது மீறினால் மதுரை மாநகராட்சி சட்டப்படி தயாரிப்பவர், விற்பனை செய்பவர் மற்றும் வாங்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மொத்த விற்பனை செய்பவர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.500ம், சில்லறை விற்பனை செய்பவர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.200ம், உபயோகிப்பாளர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.100ம் அபராதம் விதிக்கப்படும்.
எனவே பொதுமக்கள் 40 மைக்ரான் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment