Friday, September 05, 2014
வாடிப்பட்டி பகுதியில் உள்ள பொம்மநாயக்கன்பட்டியைச்
சேரந்தவர் தினகரன், கூலித் தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சிக்கு, கடந்த
ஆண்டு மே 15ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் குழந்தை
பிறந்து, காணாமல்போனது.
மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆனால், குழந்தை இன்னும் மீட்கப்படவில்லை. தற்போது, இரண்டாவது பிரசவத்துக்காக மதுரை அரசு மருத்துவமனையில் மீனாட்சி செவ்வாய்க்கிழமை சேர்க்கப்பட்டார்.
அவருக்கு, புதன்கிழமை காலையில் ஆண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தை திருடுபோன நிலையில், இரண்டாவது குழந்தையை, மருத்துவமனை நிர்வாகமும், காவல்துறையும் தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆனால், குழந்தை இன்னும் மீட்கப்படவில்லை. தற்போது, இரண்டாவது பிரசவத்துக்காக மதுரை அரசு மருத்துவமனையில் மீனாட்சி செவ்வாய்க்கிழமை சேர்க்கப்பட்டார்.
அவருக்கு, புதன்கிழமை காலையில் ஆண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தை திருடுபோன நிலையில், இரண்டாவது குழந்தையை, மருத்துவமனை நிர்வாகமும், காவல்துறையும் தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
0 comments:
Post a Comment