Friday, September 05, 2014
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. மதுரையில் செனாய் நகரில் உள்ள இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த கவுன்சிலிங்கில் 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரி. இவருக்கும், வேல்முருகன் என்பவருக்கும் இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பாண்டீஸ்வரி இன்று கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டு இருந்தார்.
திருமண நாளிலேயே கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டு இருந்ததால் பாண்டீஸ்வரி–வேல்முருகன் திருமணம் காலையில் நடந்தது. திருமணம் முடிந்த உடனேயே மணக்கோலத்தில் பாண்டீஸ்வரி தனது கணவருடன் ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார்.
இதேபோல் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற தல்லாகுளத்தைச் சேர்ந்த கார்த்திகாவுக்கும் இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி கார்த்திகா– முத்துகிருஷ்ணன் திருமணம் பூங்கா முருகன் கோவிலில் நடந்தது. பின்னர் அவர்கள் மணக்கோலத்தில் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment