Monday, September 08, 2014
திருப்பரங்குன்றம் பாலாஜி நகரைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவருக்கும்
அவரது வீட்டின் அருகே பெயிண்டிங் வேலைக்கு வந்த ஒரு வாலிபருக்கும் கடந்த 4
மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 4–ந் தேதி மதியம் திடீரென இளம்பெண் மாயமாகி விட்டார். இதுகுறித்து அவரது தாய் திருநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் மாயமான பெண் நிலைகுலைந்த நிலையில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பெண்ணை மீட்டு விசாரணை நடத்திய போது, அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பெண்ணை சிகிச்சைக்கு அனுப்பிய போலீசார், மரபணு சோதனைக்கும் உட்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது, பெயிண்டிங் பணிக்கு வந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு சென்றதாகவும் அவர் திருமண ஆசை காட்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், அவரது நண்பர் குமார் என்பவரும் அங்கு வந்து, தன்னை எதிர்ப்பை மீறி கற்பழித்து விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி தீவிர விசாரணை நடத்தினார். இதில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது, தென்பரங்குன்றம் பகுதியைச்சேர்ந்த விக்னேஷ் (வயது 30), குமார் (28) என்பதும் தெரியவந்தது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த 4–ந் தேதி மதியம் திடீரென இளம்பெண் மாயமாகி விட்டார். இதுகுறித்து அவரது தாய் திருநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் மாயமான பெண் நிலைகுலைந்த நிலையில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பெண்ணை மீட்டு விசாரணை நடத்திய போது, அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பெண்ணை சிகிச்சைக்கு அனுப்பிய போலீசார், மரபணு சோதனைக்கும் உட்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது, பெயிண்டிங் பணிக்கு வந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு சென்றதாகவும் அவர் திருமண ஆசை காட்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், அவரது நண்பர் குமார் என்பவரும் அங்கு வந்து, தன்னை எதிர்ப்பை மீறி கற்பழித்து விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி தீவிர விசாரணை நடத்தினார். இதில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது, தென்பரங்குன்றம் பகுதியைச்சேர்ந்த விக்னேஷ் (வயது 30), குமார் (28) என்பதும் தெரியவந்தது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
0 comments:
Post a Comment