Monday, September 08, 2014
திருப்பரங்குன்றம் பாலாஜி நகரைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவருக்கும்
அவரது வீட்டின் அருகே பெயிண்டிங் வேலைக்கு வந்த ஒரு வாலிபருக்கும் கடந்த 4
மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 4–ந் தேதி மதியம் திடீரென இளம்பெண் மாயமாகி விட்டார். இதுகுறித்து அவரது தாய் திருநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் மாயமான பெண் நிலைகுலைந்த நிலையில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பெண்ணை மீட்டு விசாரணை நடத்திய போது, அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பெண்ணை சிகிச்சைக்கு அனுப்பிய போலீசார், மரபணு சோதனைக்கும் உட்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது, பெயிண்டிங் பணிக்கு வந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு சென்றதாகவும் அவர் திருமண ஆசை காட்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், அவரது நண்பர் குமார் என்பவரும் அங்கு வந்து, தன்னை எதிர்ப்பை மீறி கற்பழித்து விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி தீவிர விசாரணை நடத்தினார். இதில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது, தென்பரங்குன்றம் பகுதியைச்சேர்ந்த விக்னேஷ் (வயது 30), குமார் (28) என்பதும் தெரியவந்தது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த 4–ந் தேதி மதியம் திடீரென இளம்பெண் மாயமாகி விட்டார். இதுகுறித்து அவரது தாய் திருநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் மாயமான பெண் நிலைகுலைந்த நிலையில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பெண்ணை மீட்டு விசாரணை நடத்திய போது, அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பெண்ணை சிகிச்சைக்கு அனுப்பிய போலீசார், மரபணு சோதனைக்கும் உட்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது, பெயிண்டிங் பணிக்கு வந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு சென்றதாகவும் அவர் திருமண ஆசை காட்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், அவரது நண்பர் குமார் என்பவரும் அங்கு வந்து, தன்னை எதிர்ப்பை மீறி கற்பழித்து விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி தீவிர விசாரணை நடத்தினார். இதில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது, தென்பரங்குன்றம் பகுதியைச்சேர்ந்த விக்னேஷ் (வயது 30), குமார் (28) என்பதும் தெரியவந்தது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
0 comments:
Post a Comment