Monday, September 08, 2014
திருமங்கலம் பி.கே.என். பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு 446 விலையில்லா மிதிவண்டிகளை திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ– மாணவிகளுக்கும், விலையில்லா மிதிவண்டி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து 3–ம் கட்டமாக திருமங்கலம் பி.கே.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு 446 விலையில்லா மிதிவண்டிகளை முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இதனை தொடர்ந்து தமிழக அரசு மாணவ– மாணவிகளுக்கு வழங்கும் காலனி முதல் லேப்–டாப் வரை 14 வகையான திட்டங்கள் குறித்து அவர் பேசினார். இதில் நகர செயலாளர் விஜயன், நகரசபை துணைத்தலைவர் சதீஷ் சண்முகம், அவைத் தலைவர் ஜஹாங்கீர், வக்கீல் துரைப்பாண்டி, பாலமுருகன், ரவி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
திருப்பூர் : திருப்பூர் அருகே, மதுபோதையில் மனைவியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கணவருக்கு, மகிளா கோர்ட்டில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
0 comments:
Post a Comment