Monday, September 08, 2014
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே பாறைப்பட்டியை சேர்ந்தவர் ராசு (வயது–50)
கட்டிடத் தொழிலாளி. இவருடைய மனைவி பெயர் சின்னழகி (42). இவர்களுக்கு 2
மகன்களும், 1 மகளும் இருக்கிறார்கள். பிள்ளைகள் 3 பேரும் வெளியூரில் தங்கி
வேலை பார்த்து வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் தனியாக வாழ்ந்தாலும்,
கருத்து வேறுபாடு காரணமாக இவர்களுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் நடந்து
வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலையில் வழக்கம்போல் மனைவியிடம் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராசு வீட்டிலிருந்த சின்னழகியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஒடிவிட்டார் என தெரிகிறது.
தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு காந்த சொருபன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் பாலமேடு போலீசாருடன் சென்று பார்வையிட்டு விசாரனை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர். தலைமறைவாக உள்ள ராசுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலையில் வழக்கம்போல் மனைவியிடம் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராசு வீட்டிலிருந்த சின்னழகியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஒடிவிட்டார் என தெரிகிறது.
தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு காந்த சொருபன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் பாலமேடு போலீசாருடன் சென்று பார்வையிட்டு விசாரனை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர். தலைமறைவாக உள்ள ராசுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
0 comments:
Post a Comment