Monday, September 01, 2014
மதுரை கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்திவிநாயகம். இவரது
மனைவி சித்ரா. இருவரும் கட்டிட காண்டிராக்டர்கள். சித்ரா பெங்களூருவில்
காண்டிராக்ட் பணி செய்து வந்தார்.
அங்கு பணியை முடித்து விட்டு, கணவன்–மனைவ இருவரும் நேற்று பெங்களூருவில் இருந்து மதுரை புறப்பட்டனர். கர்நாடக அரசு பஸ்சில் பயணம் செய்த அவர்கள், சூட்கேஸ் மற்றும் பைகளை எடுத்து வந்துள்ளனர்.
மதுரை பாத்திமா கல்லூரி பஸ் நிறுத்தத்தில் அவர்கள் இறங்கினர். அப்போது பஸ்சில் இருந்து, தங்கள் உடமைகளை எடுத்தபோது, ஒரு சூட்கேஸ் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து செல்லூர் போலீசில் சித்ரா புகார் செய்தார். அதில் மாயமான சூட்கேசில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான 30 பவுன் நகை இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தாங்கள் வந்த பஸ், வழியில் ஒரு ஓட்டலிலும், திண்டுக்கல்லிலும் நின்றதாகவும் அப்போது ஒருவர் இறங்கியதாகவும் சித்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கு பணியை முடித்து விட்டு, கணவன்–மனைவ இருவரும் நேற்று பெங்களூருவில் இருந்து மதுரை புறப்பட்டனர். கர்நாடக அரசு பஸ்சில் பயணம் செய்த அவர்கள், சூட்கேஸ் மற்றும் பைகளை எடுத்து வந்துள்ளனர்.
மதுரை பாத்திமா கல்லூரி பஸ் நிறுத்தத்தில் அவர்கள் இறங்கினர். அப்போது பஸ்சில் இருந்து, தங்கள் உடமைகளை எடுத்தபோது, ஒரு சூட்கேஸ் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து செல்லூர் போலீசில் சித்ரா புகார் செய்தார். அதில் மாயமான சூட்கேசில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான 30 பவுன் நகை இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தாங்கள் வந்த பஸ், வழியில் ஒரு ஓட்டலிலும், திண்டுக்கல்லிலும் நின்றதாகவும் அப்போது ஒருவர் இறங்கியதாகவும் சித்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment