Monday, September 01, 2014
மதுரை கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்திவிநாயகம். இவரது
மனைவி சித்ரா. இருவரும் கட்டிட காண்டிராக்டர்கள். சித்ரா பெங்களூருவில்
காண்டிராக்ட் பணி செய்து வந்தார்.
அங்கு பணியை முடித்து விட்டு, கணவன்–மனைவ இருவரும் நேற்று பெங்களூருவில் இருந்து மதுரை புறப்பட்டனர். கர்நாடக அரசு பஸ்சில் பயணம் செய்த அவர்கள், சூட்கேஸ் மற்றும் பைகளை எடுத்து வந்துள்ளனர்.
மதுரை பாத்திமா கல்லூரி பஸ் நிறுத்தத்தில் அவர்கள் இறங்கினர். அப்போது பஸ்சில் இருந்து, தங்கள் உடமைகளை எடுத்தபோது, ஒரு சூட்கேஸ் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து செல்லூர் போலீசில் சித்ரா புகார் செய்தார். அதில் மாயமான சூட்கேசில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான 30 பவுன் நகை இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தாங்கள் வந்த பஸ், வழியில் ஒரு ஓட்டலிலும், திண்டுக்கல்லிலும் நின்றதாகவும் அப்போது ஒருவர் இறங்கியதாகவும் சித்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கு பணியை முடித்து விட்டு, கணவன்–மனைவ இருவரும் நேற்று பெங்களூருவில் இருந்து மதுரை புறப்பட்டனர். கர்நாடக அரசு பஸ்சில் பயணம் செய்த அவர்கள், சூட்கேஸ் மற்றும் பைகளை எடுத்து வந்துள்ளனர்.
மதுரை பாத்திமா கல்லூரி பஸ் நிறுத்தத்தில் அவர்கள் இறங்கினர். அப்போது பஸ்சில் இருந்து, தங்கள் உடமைகளை எடுத்தபோது, ஒரு சூட்கேஸ் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து செல்லூர் போலீசில் சித்ரா புகார் செய்தார். அதில் மாயமான சூட்கேசில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான 30 பவுன் நகை இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தாங்கள் வந்த பஸ், வழியில் ஒரு ஓட்டலிலும், திண்டுக்கல்லிலும் நின்றதாகவும் அப்போது ஒருவர் இறங்கியதாகவும் சித்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருப்பைஞ்ஞீலி கோயிலில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண உடல் நலம் குணமடைய விநாயருக்கு 108 தேங்காய் உடைத்து சிவன்,எமதர்மன்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது...
-
பள்ளி மாணவர் கராத்தே போட்டி யில் வேலூர் மாவட்ட அளவில் முதலிடம். உதவித் தலைமை ஆசிரியர் திரு .GP அவர்களால் பரிசு வழங்கப்பட்ட து. ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தூத்துக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் வந்த கொலை வழக்கு பிரபல ரவுடி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 4 கார்கள் பறிமுதல் செ...
-
சென்னை ஏழுகிணறு சுந்தரம் முதல் தெரு பகுதியில் ஏழுகிணறு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கையில் கோணிப்பையுடன் சந்தேகப்பட...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
0 comments:
Post a Comment