Monday, September 01, 2014
மதுரை பசும்பொன் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பசுபதிராஜா, ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி ரஞ்சனி (வயது26).
இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லா நேரத்தில் ரஞ்சனி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் அவரது தந்தை சோமன் அங்கு விரைந்து வந்தார். மகளின் உடலை பார்த்த அவர், கழுத்தில் காயங்கள் இருப்பதால் சாவில் சந்தேகம் உள்ளதாக சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.
இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லா நேரத்தில் ரஞ்சனி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் அவரது தந்தை சோமன் அங்கு விரைந்து வந்தார். மகளின் உடலை பார்த்த அவர், கழுத்தில் காயங்கள் இருப்பதால் சாவில் சந்தேகம் உள்ளதாக சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment