Monday, September 01, 2014
கொட்டாம்பட்டி அருகே நான்குவழிச் சாலைத் தடுப்பை கடந்துசென்று எதிரேவந்த
கார்மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். மதுரை பழைய
விளாங்குடியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரேஸ்வரன் (45) தனது
குடும்பத்தினருடன் திருச்சி கோயிலுக்குச் சென்றுவிட்டு, மதுரைக்கு
வெள்ளிக்கிழமை காரில் திரும்பி வந்துகொண்டிருந்தார். காரை செக்காணூரணியைச்
சேர்ந்த டிரைவர் பழனியாண்டி ஓட்டிவந்தார். அப்போது மதுரையிலிருந்து
திருச்சிக்குச் சென்றுகொண்டிருந்த கார், பிரான்பட்டி அருகே திடீரென
கட்டுப்பாட்டை இழந்து, நான்குவழிச்சாலை நடுப்புறத் தடுப்பைத்
தாண்டிச்சென்று எதிரேவந்துகொண்டிருந்த காரில் மோதியது.
இதில் மீனாட்சிசுந்தரேஸ்வரன், பழனியாண்டி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மீனாட்சிசுந்தரேஸ்வரன் மனைவி மற்றும் இரு குழந்தைகள், மதுரையிலிருந்து திருச்சி சென்ற கார் டிரைவர் மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரன் உள்பட 4 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்ற
இதில் மீனாட்சிசுந்தரேஸ்வரன், பழனியாண்டி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மீனாட்சிசுந்தரேஸ்வரன் மனைவி மற்றும் இரு குழந்தைகள், மதுரையிலிருந்து திருச்சி சென்ற கார் டிரைவர் மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரன் உள்பட 4 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்ற
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment