Monday, September 01, 2014
கொட்டாம்பட்டி அருகே நான்குவழிச் சாலைத் தடுப்பை கடந்துசென்று எதிரேவந்த
கார்மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். மதுரை பழைய
விளாங்குடியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரேஸ்வரன் (45) தனது
குடும்பத்தினருடன் திருச்சி கோயிலுக்குச் சென்றுவிட்டு, மதுரைக்கு
வெள்ளிக்கிழமை காரில் திரும்பி வந்துகொண்டிருந்தார். காரை செக்காணூரணியைச்
சேர்ந்த டிரைவர் பழனியாண்டி ஓட்டிவந்தார். அப்போது மதுரையிலிருந்து
திருச்சிக்குச் சென்றுகொண்டிருந்த கார், பிரான்பட்டி அருகே திடீரென
கட்டுப்பாட்டை இழந்து, நான்குவழிச்சாலை நடுப்புறத் தடுப்பைத்
தாண்டிச்சென்று எதிரேவந்துகொண்டிருந்த காரில் மோதியது.
இதில் மீனாட்சிசுந்தரேஸ்வரன், பழனியாண்டி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மீனாட்சிசுந்தரேஸ்வரன் மனைவி மற்றும் இரு குழந்தைகள், மதுரையிலிருந்து திருச்சி சென்ற கார் டிரைவர் மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரன் உள்பட 4 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்ற
இதில் மீனாட்சிசுந்தரேஸ்வரன், பழனியாண்டி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மீனாட்சிசுந்தரேஸ்வரன் மனைவி மற்றும் இரு குழந்தைகள், மதுரையிலிருந்து திருச்சி சென்ற கார் டிரைவர் மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரன் உள்பட 4 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்ற
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருப்பைஞ்ஞீலி கோயிலில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண உடல் நலம் குணமடைய விநாயருக்கு 108 தேங்காய் உடைத்து சிவன்,எமதர்மன்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது...
-
பள்ளி மாணவர் கராத்தே போட்டி யில் வேலூர் மாவட்ட அளவில் முதலிடம். உதவித் தலைமை ஆசிரியர் திரு .GP அவர்களால் பரிசு வழங்கப்பட்ட து. ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தூத்துக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் வந்த கொலை வழக்கு பிரபல ரவுடி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 4 கார்கள் பறிமுதல் செ...
-
சென்னை ஏழுகிணறு சுந்தரம் முதல் தெரு பகுதியில் ஏழுகிணறு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கையில் கோணிப்பையுடன் சந்தேகப்பட...
0 comments:
Post a Comment