Monday, September 01, 2014
கிராமப்புறப் பகுதியில் வங்கிக்கடன் வாங்கித்
தருவதாகக்கூறி 366 பெண்களிடம் தலா ரூ.500 வீதம் 1.98 லட்சம் வசூலித்து
தலைமறைவான பெண்ணை போலீஸார் தேடிவருகின்றனர்.
அ,வல்லாளபட்டியைச் சேர்ந்தவர் மணிமாறன் மனைவி சுந்தரி.
இவரிடம் டிப்டாப்பாக வந்த இளம்பெண் தனது பெயர் அமுதா, மேலூர் காந்திநகரில் டிரஸ்ட் அலுவலகம் நடத்திவருவதாகவும், மகளிர் குழுக்கள் அமைத்து குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கிக் கொடுப்பதாகவும் கூறி, ஒரு நபருக்கு தலா ரூ.500 வீதம் 366 பேரிடம் பணம் வசூலித்துவிட்டு தலைமறைவானார்.
இதேபோல சிவகங்கை மாவட்டம் ஏரியூர் சுற்றுவட்டாரத்தில் 500-க்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் மோசடிசெய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சுந்தரி மேலவளவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அ,வல்லாளபட்டியைச் சேர்ந்தவர் மணிமாறன் மனைவி சுந்தரி.
இவரிடம் டிப்டாப்பாக வந்த இளம்பெண் தனது பெயர் அமுதா, மேலூர் காந்திநகரில் டிரஸ்ட் அலுவலகம் நடத்திவருவதாகவும், மகளிர் குழுக்கள் அமைத்து குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கிக் கொடுப்பதாகவும் கூறி, ஒரு நபருக்கு தலா ரூ.500 வீதம் 366 பேரிடம் பணம் வசூலித்துவிட்டு தலைமறைவானார்.
இதேபோல சிவகங்கை மாவட்டம் ஏரியூர் சுற்றுவட்டாரத்தில் 500-க்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் மோசடிசெய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சுந்தரி மேலவளவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
உடுமலை அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம் அரிமா சங்க தொழிற்பயிற்சி மையத்தில் நடந்தது. முக...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment