Monday, September 01, 2014
கிராமப்புறப் பகுதியில் வங்கிக்கடன் வாங்கித்
தருவதாகக்கூறி 366 பெண்களிடம் தலா ரூ.500 வீதம் 1.98 லட்சம் வசூலித்து
தலைமறைவான பெண்ணை போலீஸார் தேடிவருகின்றனர்.
அ,வல்லாளபட்டியைச் சேர்ந்தவர் மணிமாறன் மனைவி சுந்தரி.
இவரிடம் டிப்டாப்பாக வந்த இளம்பெண் தனது பெயர் அமுதா, மேலூர் காந்திநகரில் டிரஸ்ட் அலுவலகம் நடத்திவருவதாகவும், மகளிர் குழுக்கள் அமைத்து குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கிக் கொடுப்பதாகவும் கூறி, ஒரு நபருக்கு தலா ரூ.500 வீதம் 366 பேரிடம் பணம் வசூலித்துவிட்டு தலைமறைவானார்.
இதேபோல சிவகங்கை மாவட்டம் ஏரியூர் சுற்றுவட்டாரத்தில் 500-க்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் மோசடிசெய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சுந்தரி மேலவளவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அ,வல்லாளபட்டியைச் சேர்ந்தவர் மணிமாறன் மனைவி சுந்தரி.
இவரிடம் டிப்டாப்பாக வந்த இளம்பெண் தனது பெயர் அமுதா, மேலூர் காந்திநகரில் டிரஸ்ட் அலுவலகம் நடத்திவருவதாகவும், மகளிர் குழுக்கள் அமைத்து குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கிக் கொடுப்பதாகவும் கூறி, ஒரு நபருக்கு தலா ரூ.500 வீதம் 366 பேரிடம் பணம் வசூலித்துவிட்டு தலைமறைவானார்.
இதேபோல சிவகங்கை மாவட்டம் ஏரியூர் சுற்றுவட்டாரத்தில் 500-க்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் மோசடிசெய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சுந்தரி மேலவளவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருப்பைஞ்ஞீலி கோயிலில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண உடல் நலம் குணமடைய விநாயருக்கு 108 தேங்காய் உடைத்து சிவன்,எமதர்மன்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது...
-
பள்ளி மாணவர் கராத்தே போட்டி யில் வேலூர் மாவட்ட அளவில் முதலிடம். உதவித் தலைமை ஆசிரியர் திரு .GP அவர்களால் பரிசு வழங்கப்பட்ட து. ...
-
தூத்துக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் வந்த கொலை வழக்கு பிரபல ரவுடி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 4 கார்கள் பறிமுதல் செ...
-
சென்னை ஏழுகிணறு சுந்தரம் முதல் தெரு பகுதியில் ஏழுகிணறு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கையில் கோணிப்பையுடன் சந்தேகப்பட...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
-
குடிநீர் தொட்டி கட்டும் பணி - கலெக்டர் ஜெயந்தி ஆய்வு ...
0 comments:
Post a Comment