Saturday, September 13, 2014
திருவண்ணாமலையை சேர்ந்த ராஜகோபாலின் மகன் அமரேசன் (வயது 32). கார்பெண்டர். இவர் தனது மனைவி தங்க மணி (26) மற்றும் குழந்தைகள் அனுஷியா (5), சபரி (1) ஆகியோருடன் திருவண்ணாமலையில் இருந்து கோவை பெரிய நாயக்கன்பாளையத்துக்கு வந்து கொண்டிருந்தார்.
வேன் அவினாசியை அடுத்த வேலாயுதம்பாளையம் அருகே வந்தபோது திடீரென என்ஜின் பகுதியில் தீப்பிடித்தது. அதிர்ச்சியடைந்த வேனில் இருந்த அனைவரும் கீழே இறங்கினர். தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பற்றி வேன் முழுவதும் பரவியது.
தகவல் அறிந்ததும் திருப்பூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ பற்றியதும் வேனை விட்டு இறங்கியதால் 4 பேரும் காயம் இன்றி உயிர் தப்பினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...

0 comments:
Post a Comment