Saturday, September 13, 2014
திருவண்ணாமலையை சேர்ந்த ராஜகோபாலின் மகன் அமரேசன் (வயது 32). கார்பெண்டர். இவர் தனது மனைவி தங்க மணி (26) மற்றும் குழந்தைகள் அனுஷியா (5), சபரி (1) ஆகியோருடன் திருவண்ணாமலையில் இருந்து கோவை பெரிய நாயக்கன்பாளையத்துக்கு வந்து கொண்டிருந்தார்.
வேன் அவினாசியை அடுத்த வேலாயுதம்பாளையம் அருகே வந்தபோது திடீரென என்ஜின் பகுதியில் தீப்பிடித்தது. அதிர்ச்சியடைந்த வேனில் இருந்த அனைவரும் கீழே இறங்கினர். தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பற்றி வேன் முழுவதும் பரவியது.
தகவல் அறிந்ததும் திருப்பூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ பற்றியதும் வேனை விட்டு இறங்கியதால் 4 பேரும் காயம் இன்றி உயிர் தப்பினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...

0 comments:
Post a Comment