Saturday, September 13, 2014
அவினாசி காமராஜர் நகர் குடியிருப்பு நல சங்க ஆலோசனைக் கூட்டம் தலைவர் வேலுமணி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் குமாரராஜா, செயலாளர் துரைசாமி, துணைச் செயலாளர் நடராஜ், பொருளாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
காமராஜ் நகரில் சாக்கடை வசதி இல்லாததால் ஒவ்வொரு வீட்டின் முன்புறமும், கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே சாக்கடை கட்டித் தரவேண்டும். பூங்காவில் குழந்தைகள் விளையாட உபகரணங்கள் தரவேண்டும்.
பூங்காவின் வடபகுதியில் புதர்மண்டி கிடப்பதால் பாம்புகள் நடமாடுகின்றன. இப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். பூங்காவில் நடைபயிற்சி செய்ய அக்குபஞ்சர் கல் பதிக்க வேண்டும்.
பூங்காவின் சுற்றுப் புறத்தில் அமைக்கப்பட்ட கம்பி வேலிகள் கீழே இறங்கிவிட்டதால் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் உள்ளே வர ஏதுவாக உள்ளது. எனவே கம்பி வேலியை சரி செய்ய வேண்டும்.
இப்பகுதியில் பாலித்தீன் பைகள், காகித குப்பைகள் நிறைந்துள்ளது. எனவே வீதி கூட்டுபவர்கள் அன்றாடம் இங்கு வந்து சுத்தம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகள் அவினாசி பேரூராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...

0 comments:
Post a Comment