Saturday, September 13, 2014
சென்னை, செப். 13–
புதிய நீதி கட்சி நிறுவனர் தலைவர் ஏ.சி.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், பேறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி வருகிற 15–ந்தேதி தியாகராய நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அலுவலகத்தில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் சார்பு அணிகளைச் சேர்ந்தவர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை அமைப்புகள் சார்பில் சைக்கிள் பேரணிகள் நடத்தி, அண்ணாவின் உருவச்சிலை, உருவப்படத்திற்கு மாலைகள் அணிவித்து, இனிப்புகள் வழங்கி, அவரது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment