Saturday, September 13, 2014
ராயபுரம், செப். 13–
கொருக்குப்பேட்டை பாரதியார் நகரை சேர்ந்தவர் சுகன்யா (40). அவரது மகள் வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதி ஜீவா நகரை சேர்ந்தவர் முத்துராஜ் (25). ஆட்டோ டிரைவர். இவரது ஆட்டோ ஸ்டாண்டு வழியாகத்தான் சுகன்யா மகள் நடந்து சென்று படித்து வந்தார். அப்போது அவரை முத்துராஜ் கிண்டல் செய்தார்.
இதுகுறித்து சுகன்யா ஆர்.கே. நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவியை கிண்டல் செய்த முத்துராஜை கைது செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...

0 comments:
Post a Comment