Monday, September 01, 2014
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 4, 85–வது வார்டுகளில் வருகிற 18–ந்தேதி
இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில்
லதாகுமார் (85–வது வார்டு), சண்முகம் (4–வது வார்டு) ஆகியோர்
போட்டியிடுகின்றனர். இவர்கள் வருகிற 3–ந் தேதி மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.
இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று தங்களது பிரசாரத்தை தொடங்கினர். அதன்படி அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் கட்சியினர் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் அவர்கள் மதுரை 85–வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி ரோடு, மேலமாசி வீதி ஆகிய இடங்களில் வீடு, வீடாக சென்று தமிழக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தனர். அப்போது வேட்பாளர் லதாகுமார் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
இதேபோல் 4–வது வார்டுக்குட்பட்ட எஸ்.ஆலங்குளம், முடக்கத்தான் ஆகிய பகுதிகளில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் வேட்பாளர் சண்முகம் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் ராஜன்செல்லப்பா, டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், சுந்தரராஜன், முத்துராமலிங்கம், தமிழரசன், துணைமேயர் திரவியம், நிர்வாகிகள் துரைப்பாண்டியன், வில்லாபுரம் ராஜா, தங்கம், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மண்டலத்தலைவர் சாலை முத்து, பரவை பேரூராட்சி தலைவர் ராஜா.
பகுதி செயலாளர்கள் தளபதி மாரியப்பன், ஜெயபால், மாரிச்சாமி, நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், அன்புச்செழியன், பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், கலைச்செல்வம், ஓம்ஜெயம் பாரதி முருகன், முருகேசன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், பாசறை செயலாளர் வினோத்குமார், கவுன்சிலர்கள் கலாவதி, குமார், வட்டச் செயலாளர்கள் தேவதாஸ், சக்திவிநாயகர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மதுரை நேதாஜி ரோட்டில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.
இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று தங்களது பிரசாரத்தை தொடங்கினர். அதன்படி அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் கட்சியினர் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் அவர்கள் மதுரை 85–வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி ரோடு, மேலமாசி வீதி ஆகிய இடங்களில் வீடு, வீடாக சென்று தமிழக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தனர். அப்போது வேட்பாளர் லதாகுமார் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
இதேபோல் 4–வது வார்டுக்குட்பட்ட எஸ்.ஆலங்குளம், முடக்கத்தான் ஆகிய பகுதிகளில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் வேட்பாளர் சண்முகம் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் ராஜன்செல்லப்பா, டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், சுந்தரராஜன், முத்துராமலிங்கம், தமிழரசன், துணைமேயர் திரவியம், நிர்வாகிகள் துரைப்பாண்டியன், வில்லாபுரம் ராஜா, தங்கம், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மண்டலத்தலைவர் சாலை முத்து, பரவை பேரூராட்சி தலைவர் ராஜா.
பகுதி செயலாளர்கள் தளபதி மாரியப்பன், ஜெயபால், மாரிச்சாமி, நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், அன்புச்செழியன், பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், கலைச்செல்வம், ஓம்ஜெயம் பாரதி முருகன், முருகேசன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், பாசறை செயலாளர் வினோத்குமார், கவுன்சிலர்கள் கலாவதி, குமார், வட்டச் செயலாளர்கள் தேவதாஸ், சக்திவிநாயகர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மதுரை நேதாஜி ரோட்டில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருப்பைஞ்ஞீலி கோயிலில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண உடல் நலம் குணமடைய விநாயருக்கு 108 தேங்காய் உடைத்து சிவன்,எமதர்மன்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
பள்ளி மாணவர் கராத்தே போட்டி யில் வேலூர் மாவட்ட அளவில் முதலிடம். உதவித் தலைமை ஆசிரியர் திரு .GP அவர்களால் பரிசு வழங்கப்பட்ட து. ...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது...
-
தூத்துக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் வந்த கொலை வழக்கு பிரபல ரவுடி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 4 கார்கள் பறிமுதல் செ...
-
திருப்பூர் அருகே காவலரைப் போல் நடித்து பனியன் தொழிலாளியின் சைக்கிளைப் பறித்து சென்ற இளைஞரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது ச...
-
சென்னை ஏழுகிணறு சுந்தரம் முதல் தெரு பகுதியில் ஏழுகிணறு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கையில் கோணிப்பையுடன் சந்தேகப்பட...
-
திருப்பூரில் அனுமதியின்றி மதுவிற்ற பார் ஊழியர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– மிலாடி ...

0 comments:
Post a Comment