Monday, September 01, 2014
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 4, 85–வது வார்டுகளில் வருகிற 18–ந்தேதி
இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில்
லதாகுமார் (85–வது வார்டு), சண்முகம் (4–வது வார்டு) ஆகியோர்
போட்டியிடுகின்றனர். இவர்கள் வருகிற 3–ந் தேதி மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.
இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று தங்களது பிரசாரத்தை தொடங்கினர். அதன்படி அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் கட்சியினர் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் அவர்கள் மதுரை 85–வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி ரோடு, மேலமாசி வீதி ஆகிய இடங்களில் வீடு, வீடாக சென்று தமிழக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தனர். அப்போது வேட்பாளர் லதாகுமார் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
இதேபோல் 4–வது வார்டுக்குட்பட்ட எஸ்.ஆலங்குளம், முடக்கத்தான் ஆகிய பகுதிகளில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் வேட்பாளர் சண்முகம் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் ராஜன்செல்லப்பா, டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், சுந்தரராஜன், முத்துராமலிங்கம், தமிழரசன், துணைமேயர் திரவியம், நிர்வாகிகள் துரைப்பாண்டியன், வில்லாபுரம் ராஜா, தங்கம், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மண்டலத்தலைவர் சாலை முத்து, பரவை பேரூராட்சி தலைவர் ராஜா.
பகுதி செயலாளர்கள் தளபதி மாரியப்பன், ஜெயபால், மாரிச்சாமி, நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், அன்புச்செழியன், பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், கலைச்செல்வம், ஓம்ஜெயம் பாரதி முருகன், முருகேசன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், பாசறை செயலாளர் வினோத்குமார், கவுன்சிலர்கள் கலாவதி, குமார், வட்டச் செயலாளர்கள் தேவதாஸ், சக்திவிநாயகர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மதுரை நேதாஜி ரோட்டில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.
இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று தங்களது பிரசாரத்தை தொடங்கினர். அதன்படி அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் கட்சியினர் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் அவர்கள் மதுரை 85–வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி ரோடு, மேலமாசி வீதி ஆகிய இடங்களில் வீடு, வீடாக சென்று தமிழக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தனர். அப்போது வேட்பாளர் லதாகுமார் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
இதேபோல் 4–வது வார்டுக்குட்பட்ட எஸ்.ஆலங்குளம், முடக்கத்தான் ஆகிய பகுதிகளில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் வேட்பாளர் சண்முகம் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் ராஜன்செல்லப்பா, டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், சுந்தரராஜன், முத்துராமலிங்கம், தமிழரசன், துணைமேயர் திரவியம், நிர்வாகிகள் துரைப்பாண்டியன், வில்லாபுரம் ராஜா, தங்கம், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மண்டலத்தலைவர் சாலை முத்து, பரவை பேரூராட்சி தலைவர் ராஜா.
பகுதி செயலாளர்கள் தளபதி மாரியப்பன், ஜெயபால், மாரிச்சாமி, நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், அன்புச்செழியன், பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், கலைச்செல்வம், ஓம்ஜெயம் பாரதி முருகன், முருகேசன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், பாசறை செயலாளர் வினோத்குமார், கவுன்சிலர்கள் கலாவதி, குமார், வட்டச் செயலாளர்கள் தேவதாஸ், சக்திவிநாயகர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மதுரை நேதாஜி ரோட்டில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாகம் இதுவரை 135 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த ...
-
திருச்சி அப்போலோ மருத்துவமனை நரம்பியல் சிகிச்சையில் சாதனை 54 வயதுடையவர் படுக்கையில் மீண்டு எழுந்த சாதனை திருச்சி, கடந்த நவம்பர் மாத இறுதி...
-
சமயபுரத்தில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பாடும் அபாயம் ! சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற ஆலயம் ஆகும். கொரோனா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...

0 comments:
Post a Comment