Monday, September 01, 2014
மதுரையை அடுத்த இடையபட்டியில் உள்ள இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப்
படை முகாமில், கான்ஸ்டபிள் பணிக்கான ஆள் தேர்வு செப்டம்பர் 1 முதல் 13ஆம்
தேதி வரை நடைபெறுகிறது.
உடல் தகுதித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதிபெறும் நபர்கள், எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். கான்ஸ்டபிள் பணிக்கு ஏற்கெனவே விண்ணப்பித்து, அதற்கான அனுமதிக் கடிதம் பெறப்பட்டவர்கள் மட்டுமே இந்த ஆள் தேர்வு முகாமில் பங்கேற்கலாம்.
இத்தேர்வில் பங்கேற்க கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. வெளிப்படையாகவும், தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே ஆள் தேர்வு நடைபெறும். எனவே, ஆள் தேர்வில் பங்கேற்பவர்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். யாரேனும் பணம் கேட்கும்பட்சத்தில் ஆள் தேர்வு அதிகாரியை 083330-42053 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
உடல் தகுதித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதிபெறும் நபர்கள், எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். கான்ஸ்டபிள் பணிக்கு ஏற்கெனவே விண்ணப்பித்து, அதற்கான அனுமதிக் கடிதம் பெறப்பட்டவர்கள் மட்டுமே இந்த ஆள் தேர்வு முகாமில் பங்கேற்கலாம்.
இத்தேர்வில் பங்கேற்க கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. வெளிப்படையாகவும், தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே ஆள் தேர்வு நடைபெறும். எனவே, ஆள் தேர்வில் பங்கேற்பவர்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். யாரேனும் பணம் கேட்கும்பட்சத்தில் ஆள் தேர்வு அதிகாரியை 083330-42053 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
உடுமலை அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம் அரிமா சங்க தொழிற்பயிற்சி மையத்தில் நடந்தது. முக...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment