Monday, September 01, 2014
மதுரையை அடுத்த இடையபட்டியில் உள்ள இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப்
படை முகாமில், கான்ஸ்டபிள் பணிக்கான ஆள் தேர்வு செப்டம்பர் 1 முதல் 13ஆம்
தேதி வரை நடைபெறுகிறது.
உடல் தகுதித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதிபெறும் நபர்கள், எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். கான்ஸ்டபிள் பணிக்கு ஏற்கெனவே விண்ணப்பித்து, அதற்கான அனுமதிக் கடிதம் பெறப்பட்டவர்கள் மட்டுமே இந்த ஆள் தேர்வு முகாமில் பங்கேற்கலாம்.
இத்தேர்வில் பங்கேற்க கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. வெளிப்படையாகவும், தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே ஆள் தேர்வு நடைபெறும். எனவே, ஆள் தேர்வில் பங்கேற்பவர்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். யாரேனும் பணம் கேட்கும்பட்சத்தில் ஆள் தேர்வு அதிகாரியை 083330-42053 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
உடல் தகுதித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதிபெறும் நபர்கள், எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். கான்ஸ்டபிள் பணிக்கு ஏற்கெனவே விண்ணப்பித்து, அதற்கான அனுமதிக் கடிதம் பெறப்பட்டவர்கள் மட்டுமே இந்த ஆள் தேர்வு முகாமில் பங்கேற்கலாம்.
இத்தேர்வில் பங்கேற்க கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. வெளிப்படையாகவும், தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே ஆள் தேர்வு நடைபெறும். எனவே, ஆள் தேர்வில் பங்கேற்பவர்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். யாரேனும் பணம் கேட்கும்பட்சத்தில் ஆள் தேர்வு அதிகாரியை 083330-42053 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருப்பைஞ்ஞீலி கோயிலில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண உடல் நலம் குணமடைய விநாயருக்கு 108 தேங்காய் உடைத்து சிவன்,எமதர்மன்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
பள்ளி மாணவர் கராத்தே போட்டி யில் வேலூர் மாவட்ட அளவில் முதலிடம். உதவித் தலைமை ஆசிரியர் திரு .GP அவர்களால் பரிசு வழங்கப்பட்ட து. ...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது...
-
தூத்துக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் வந்த கொலை வழக்கு பிரபல ரவுடி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 4 கார்கள் பறிமுதல் செ...
-
திருப்பூர் அருகே காவலரைப் போல் நடித்து பனியன் தொழிலாளியின் சைக்கிளைப் பறித்து சென்ற இளைஞரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது ச...
-
சென்னை ஏழுகிணறு சுந்தரம் முதல் தெரு பகுதியில் ஏழுகிணறு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கையில் கோணிப்பையுடன் சந்தேகப்பட...
-
திருப்பூரில் அனுமதியின்றி மதுவிற்ற பார் ஊழியர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– மிலாடி ...
0 comments:
Post a Comment