Monday, September 29, 2014
திருப்பூர், செப்.29-
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் நகருக்கு உட்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 கிளைகளில் வெற்றிகரமாக மாநாடுகள் நடத்தப்பட்டு செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கிளை மாநாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள் விபரம்: பெரியார் காலனி - ஜார்ஜ் வர்கீஸ், முத்துகோபால்நகர் - ஆர்.சுகுமார், நேதாஜிநகர் - பி.பாபு, அனுப்பர்பாளையம் புதூர் - சேகர், அனுப்பர்பாளையம் (கிழக்கு) - எம்.பாண்டியராஜன், அனுப்பர்பாளையம் (மேற்கு) - பெரியசாமி, தண்ணீர்பந்தல் - ஏ.உமாநாத், திலகர்நகர் ஏ - கே.குப்புசாமி, திலகர்நகர் பி - சின்னசாமி, புதுக்காலனி - சந்திரமோகன், வேலம்பாளையம் ஏ - வெள்ளியங்கிரி, வேலம்பாளையம் பி - என்.சுப்பிரமணியம், பிடிஆர் நகர் - எம்.பாலசுப்பிரமணியம், சிறுபூலுவபட்டி - மணி, ரங்கநாதபுரம் - செல்வகுமார், அணைப்பாளையம் - மோகன், பெரியார் காலனி மாதர் ஏ - டி.இந்திராணி, பெரியார்காலனி மாதர் பி - ஆர்.கவிதா, வேலம்பாளையம் மாதர் - எஸ்.குணசுந்தரி, அணைப்பாளையம் மாதர் - பி.செல்வி, ரங்கநாதபுரம் மாதர் - வி.லட்சுமி, அனுப்பர்பாளையம் மாதர் - ஏ.கிருஷ்ணவேணி, மாணவர் அரங்கம் - டி.உமாசங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றத...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...

0 comments:
Post a Comment