Sunday, September 14, 2014
உடுமலை அருகே பிஏபி வாய்க்காலில் இருந்து முதியவர் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள ஜல்லிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமானுஜம் (76). கடந்த
வெள்ளிக்கிழமை (செப்.12) முதல் ராமானுஜத்தை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், தளி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், உடுமலை நகரை ஒட்டியுள்ள எஸ்.வி. புரம் பிஏபி வாய்க்கால் ஷட்டரில் ஒரு முதியவரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. விசாரணையில், அந்த சடலம் ஜல்லிப்பட்டியைச் சேர்ந்த ராமானுஜம் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ராமானுஜத்தின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள ஜல்லிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமானுஜம் (76). கடந்த
வெள்ளிக்கிழமை (செப்.12) முதல் ராமானுஜத்தை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், தளி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், உடுமலை நகரை ஒட்டியுள்ள எஸ்.வி. புரம் பிஏபி வாய்க்கால் ஷட்டரில் ஒரு முதியவரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. விசாரணையில், அந்த சடலம் ஜல்லிப்பட்டியைச் சேர்ந்த ராமானுஜம் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ராமானுஜத்தின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
0 comments:
Post a Comment