Friday, September 05, 2014
வைகை அணையில் இருந்து விவசாயத்துக்கு வரும் 5ஆம்
தேதி (வெள்ளிக்கிழமை) தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதை
அடுத்து, விவசாயிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைத்
தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், ஆண்டிபட்டி பங்களாவில் முல்லைப் பெரியாறு பாசனக் கால்வாய் விவசாயிகள், முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு, எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ. தலைமை வகித்து, விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கினார்.
பெரியாறு பாசனக் கால்வாய் விவசாயிகள் சங்கத் தலைவர் தேவராஜ், செயலர் கட்டக்குளம் ராமசாமி, செயற்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்டக் கவுன்சிலர் செல்லப்பாண்டி, முன்னாள் ஒன்றியத் தலைவர் துரை நடராஜன், ஒன்றியத் தலைவர் அன்னக்களஞ்சியம், ஒன்றியத் துணைத் தலைவர் ராஜேஷ்கண்ணா, மாவட்டத் திட்டக்குழு உறுப்பினர் கார்த்திக், கூட்டுறவு வங்கி இயக்குநர் சி. மூர்த்தி, மதன், பாண்டி, நேரு, ஊராட்சித் தலைவர் ராமு உள்பட பலர் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், ஆண்டிபட்டி பங்களாவில் முல்லைப் பெரியாறு பாசனக் கால்வாய் விவசாயிகள், முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு, எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ. தலைமை வகித்து, விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கினார்.
பெரியாறு பாசனக் கால்வாய் விவசாயிகள் சங்கத் தலைவர் தேவராஜ், செயலர் கட்டக்குளம் ராமசாமி, செயற்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்டக் கவுன்சிலர் செல்லப்பாண்டி, முன்னாள் ஒன்றியத் தலைவர் துரை நடராஜன், ஒன்றியத் தலைவர் அன்னக்களஞ்சியம், ஒன்றியத் துணைத் தலைவர் ராஜேஷ்கண்ணா, மாவட்டத் திட்டக்குழு உறுப்பினர் கார்த்திக், கூட்டுறவு வங்கி இயக்குநர் சி. மூர்த்தி, மதன், பாண்டி, நேரு, ஊராட்சித் தலைவர் ராமு உள்பட பலர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment