Friday, September 05, 2014
தமிழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் பின்பற்றப்படும் வெயிட்டேஜ் முறைக்கு எதிரான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாக 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டது.
தனி நீதிபதி சசிதரன் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சோமையாஜி இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த மனுவை பரிசீலித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது. ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவின் நகல் கிடைக்கவில்லை என்று கூறிய நீதிபதிகள், அரசு தனது மேல்முறையீட்டு மனுவை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment