Thursday, September 04, 2014
திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள்
திருப்பூர், செப்.4-
திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட ஊராட்சி 11ம் வார்டில் (குண்டடம்) பி.தருமன் போட்டியிடுகிறார். அதேபோல் திருமுருகன்பூண்டி பேரூராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு பி.ராமசாமி போட்டியிடுகிறார். திருப்பூர் மாநகராட்சி 45வது வார்டுக்கு நடைபெறும் மாமன்ற உறுப்பினர் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.என்.நாகராஜன் போட்டியிடுகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் போட்டியிடும் இந்த வேட்பாளர்கள் வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றத...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...



0 comments:
Post a Comment