Tuesday, September 02, 2014

சங்க நிர்வாகிகள் முகநூல் செய்தி..
ஐந்தாம் தமிழ் சங்கத்தின் தோழர் தோழிகளே...
நமது சங்கத்தில் இரத்தம் தேவைப்படல் குறித்தான பல பதிவுகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வந்ததால் இப்படி ஒரு முயற்சியை நிர்வாகிகள் எடுத்துள்ளோம். அதற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இப்பதிவை இடுகிறோம்.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனிதனியாக பதிவு போடப்பட்டு அதில் இரத்த தானம் செய்ய விரும்பும் அந்தந்த மாவட்ட நண்பர்களை மட்டும் பெயர் பதிவு செய்ய கூறியுள்ளோம். விருப்ப முள்ளவர்கள் லிங்ல் பெயரை பதிவு செய்யலாம்.
இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குழு தலைவர்கள் இருவர் தேவைப்படுகின்றனர்.நீங்கள் விருப்பபட்டால் உங்களது மாவட்டத்திற்கு இரத்தம் தேவைப்படும் போது மட்டும் சிறிது நேரம் செலவழிக்க உங்களால் முடியுமானால், நீங்கள் இப்பதிவில் உங்கள் விருப்பத்தையும் விபரத்தையும் கமெண்ட் பண்ணுங்க.
மதுரை
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514816341996669&refid=18&_ft_
அரியலூர்
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514817725329864&refid=18&_ft_
நாமக்கல்
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514887251989578&_rdr
திருப்பூர்
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514906728654297&refid=18&_ft_
திண்டுக்கல்
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514902388654731&refid=18&_ft_
திருநெல்வேலி
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514900751988228&refid=18&_ft_
ஈரோடு
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514933248651645&refid=18&_ft_
கடலூர்
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514934165318220&refid=18&_ft_
நீலகிரி
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514935175318119&refid=18&_ft_
கன்னியாகுமரி
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514884745323162&refid=18&_ft_
Total Pageviews
News
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...

0 comments:
Post a Comment