Thursday, September 11, 2014
உடுமலை ஒன்றியம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சியில் திங்கள்கிழமை அதிமுகவினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர் .
கண்ணமநாயக்கனூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக ஏ.சக்திவேல் போட்டியிடுகிறார். இதையொட்டி, அதிமுகவினர் அப்பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த துண்டறிக்கைகள் வீடு, வீடாக விநியோகிக்கப்பட்டன. மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.சண்முகவேலு தலைமையில் நடைபெற்ற இப்பிரசாரத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்ணமநாயக்கனூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக ஏ.சக்திவேல் போட்டியிடுகிறார். இதையொட்டி, அதிமுகவினர் அப்பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த துண்டறிக்கைகள் வீடு, வீடாக விநியோகிக்கப்பட்டன. மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.சண்முகவேலு தலைமையில் நடைபெற்ற இப்பிரசாரத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
0 comments:
Post a Comment