Thursday, September 11, 2014
உடுமலை ஒன்றியம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சியில் திங்கள்கிழமை அதிமுகவினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர் .
கண்ணமநாயக்கனூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக ஏ.சக்திவேல் போட்டியிடுகிறார். இதையொட்டி, அதிமுகவினர் அப்பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த துண்டறிக்கைகள் வீடு, வீடாக விநியோகிக்கப்பட்டன. மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.சண்முகவேலு தலைமையில் நடைபெற்ற இப்பிரசாரத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்ணமநாயக்கனூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக ஏ.சக்திவேல் போட்டியிடுகிறார். இதையொட்டி, அதிமுகவினர் அப்பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த துண்டறிக்கைகள் வீடு, வீடாக விநியோகிக்கப்பட்டன. மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.சண்முகவேலு தலைமையில் நடைபெற்ற இப்பிரசாரத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
0 comments:
Post a Comment