Tuesday, September 02, 2014
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 25 நபர்களுக்கு 6மாத காலத்திற்கு நவீன ஆயுத்த ஆடைகள் வடிவமைப்பு தையல் தொழிற்திறன் மேம்பாட்டு பயுற்சி அளிக்கப்பட்டது . இப்பயுற்சி 24-8-2014 வுடன் . முடிவடைந்து அதற்க்கான நிறைவு விழா மற்றும் தொழிற் பயுட்சிக்கான சான்றிதல் வழங்கும் விழாவும் - 01-09-2014.திருப்பூர் குமார் நகரில் உள்ள கதர் கிராமத் தொழில் அலுவலகத்தில் நடைபெற்றது . இதனில் திரு . பி .ரங்கசாமி அவர்கள் பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் திருப்பூர் மற்றும் திரு .வி .கணேஷன் அவர்கள் , முன்னோடி வங்கி மேலாளர் , திருப்பூர் மற்றும் .திரு . ஜெ.ஜெயக்குமார் மண்டலத்துணை இயக்குனர் . திரு .வி வி .ரவிக்குமார் .உதவி இயக்குனர் கதர் கிராமத் தொழில்கள் திருப்பூர் அவர்களும் கலந்து கொண்டார்கள் . இத்தொழிற்திறன் மேம்பாட்டு பயுற்சி முடிக்கப்பட்ட பயனாளிகள் 25 நபர்களுக்கு மாத உதவித்தொகையாக ரூபாய் 1650/-வழங்கப்பட்டது . இப்பயுட்சியின் முடிக்கப்பட்ட பயனாளிகளுக்கு புதியதாக தொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம் கதர் ஆணைக்குழு மற்றும் கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் பாரத பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிகளின் மூலம் அரசு மான்யத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் எனவும் மாவட்ட தொழில் மையம் மூலம் கூடுதலாக வேலைவாய்ப்பற்ற இளைங்கர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...

0 comments:
Post a Comment