Tuesday, September 02, 2014
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 25 நபர்களுக்கு 6மாத காலத்திற்கு நவீன ஆயுத்த ஆடைகள் வடிவமைப்பு தையல் தொழிற்திறன் மேம்பாட்டு பயுற்சி அளிக்கப்பட்டது . இப்பயுற்சி 24-8-2014 வுடன் . முடிவடைந்து அதற்க்கான நிறைவு விழா மற்றும் தொழிற் பயுட்சிக்கான சான்றிதல் வழங்கும் விழாவும் - 01-09-2014.திருப்பூர் குமார் நகரில் உள்ள கதர் கிராமத் தொழில் அலுவலகத்தில் நடைபெற்றது . இதனில் திரு . பி .ரங்கசாமி அவர்கள் பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் திருப்பூர் மற்றும் திரு .வி .கணேஷன் அவர்கள் , முன்னோடி வங்கி மேலாளர் , திருப்பூர் மற்றும் .திரு . ஜெ.ஜெயக்குமார் மண்டலத்துணை இயக்குனர் . திரு .வி வி .ரவிக்குமார் .உதவி இயக்குனர் கதர் கிராமத் தொழில்கள் திருப்பூர் அவர்களும் கலந்து கொண்டார்கள் . இத்தொழிற்திறன் மேம்பாட்டு பயுற்சி முடிக்கப்பட்ட பயனாளிகள் 25 நபர்களுக்கு மாத உதவித்தொகையாக ரூபாய் 1650/-வழங்கப்பட்டது . இப்பயுட்சியின் முடிக்கப்பட்ட பயனாளிகளுக்கு புதியதாக தொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம் கதர் ஆணைக்குழு மற்றும் கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் பாரத பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிகளின் மூலம் அரசு மான்யத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் எனவும் மாவட்ட தொழில் மையம் மூலம் கூடுதலாக வேலைவாய்ப்பற்ற இளைங்கர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...

0 comments:
Post a Comment