Thursday, October 09, 2014
திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 50). இவரது மகன்
தினேஷ்குமார் (23), எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் சரியான வேலை இல்லாமல்
வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஏதாவது வேலைக்கு செல்லலாமே என தந்தை கேட்டுள்ளார். இதனால் மன வேதனைய அடைந்த தினேஷ்குமார், கடந்த சில நாட்களாக வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார்.
இந்தநிலையில் 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற தினேஷ்குமார் அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை. அவரை பல இடங்களில் தேடியும் பலன் கிடைக்காததால், ராமகிருஷ்ணன் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீஸ் சப்–இன்ஸ் பெக்டர் கமாலியேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஏதாவது வேலைக்கு செல்லலாமே என தந்தை கேட்டுள்ளார். இதனால் மன வேதனைய அடைந்த தினேஷ்குமார், கடந்த சில நாட்களாக வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார்.
இந்தநிலையில் 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற தினேஷ்குமார் அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை. அவரை பல இடங்களில் தேடியும் பலன் கிடைக்காததால், ராமகிருஷ்ணன் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீஸ் சப்–இன்ஸ் பெக்டர் கமாலியேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...
-
திருச்சி கழக அமைப்புச் செயலாளரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளருமான சாருபாலா தொண்டைமான் தொகுதிக்குட்பட்ட, சோமரசம்பேட்டை முஹம்மத...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
0 comments:
Post a Comment