Thursday, October 09, 2014
திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 50). இவரது மகன்
தினேஷ்குமார் (23), எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் சரியான வேலை இல்லாமல்
வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஏதாவது வேலைக்கு செல்லலாமே என தந்தை கேட்டுள்ளார். இதனால் மன வேதனைய அடைந்த தினேஷ்குமார், கடந்த சில நாட்களாக வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார்.
இந்தநிலையில் 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற தினேஷ்குமார் அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை. அவரை பல இடங்களில் தேடியும் பலன் கிடைக்காததால், ராமகிருஷ்ணன் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீஸ் சப்–இன்ஸ் பெக்டர் கமாலியேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஏதாவது வேலைக்கு செல்லலாமே என தந்தை கேட்டுள்ளார். இதனால் மன வேதனைய அடைந்த தினேஷ்குமார், கடந்த சில நாட்களாக வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார்.
இந்தநிலையில் 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற தினேஷ்குமார் அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை. அவரை பல இடங்களில் தேடியும் பலன் கிடைக்காததால், ராமகிருஷ்ணன் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீஸ் சப்–இன்ஸ் பெக்டர் கமாலியேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment