Thursday, October 09, 2014
மேலூர் அருகே உள்ள முத்துசாமிபட்டியை சேர்ந்தவர் ராசு(வயது 51). அ.தி.மு.க. தொண்டர்.
லாரி டிரைவரான இவர், ஜெயலலிதாவை சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து வேலைக்கு செல்லாமல் அ.தி.மு.க. சார்பில் நடந்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ராசு இருந்தார். ஆனால் ஜாமீன் கிடைக்காததால் மன வேதனை அடைந்தார். சோகமாக காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் ராசு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த ராசுக்கு மாதவி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்
லாரி டிரைவரான இவர், ஜெயலலிதாவை சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து வேலைக்கு செல்லாமல் அ.தி.மு.க. சார்பில் நடந்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ராசு இருந்தார். ஆனால் ஜாமீன் கிடைக்காததால் மன வேதனை அடைந்தார். சோகமாக காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் ராசு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த ராசுக்கு மாதவி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
திருச்சி கழக அமைப்புச் செயலாளரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளருமான சாருபாலா தொண்டைமான் தொகுதிக்குட்பட்ட, சோமரசம்பேட்டை முஹம்மத...
0 comments:
Post a Comment