Saturday, November 01, 2014
எம்.குமாரசாமி கல்லூரிமாணவர்கள் சாதனை கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில், 2013-14ம் ஆண்டில் நடந்த அண்ணா பல்கலை தேர்வில், நான்கு தங்கப்பதக்கங்கள் உட்பட, 108 பல்கலை ரேங்க்குகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.இதில், இ.சி.இ., 21 பேர், இ.இ.இ., 24 பேர், இ.ஐ.இ., 8 பேர், ஐ.டி., 18 பேர், சி.எஸ்.இ., 12 பேர், மெக்கானிக்கல், 9 பேர், எம்.பி.ஏ., 3 பேர், எம்.சி.ஏ., 2 பேர், எம்.எஸ்இ., 2 பேர் என, 108 மாணவ, மாணவியர் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றனர்.
இவர்களில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையைச் சேர்ந்த ரம்யா, மின்னணுவியல் மற்றும் கருவியல் துறையைச் சேர்ந்த பிருந்தா, தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த பாக்யவினாயகி, முதுகலை மென்பொருள் துறையைச் சேர்ந்த ஹேமா ஆகிய நால்வரும் தங்கப்பதக்கம் பெற்றனர்.சாதனை மாணவர்களை எம்.குமாரசாமி கல்லூரி தலைவர் குமாரசாமி, செயலர் ராமகிருஷ்ணன், முதல்வர் வளவன், செயல் இயக்குனர் குப்புசாமி மற்றும் அனைத்துத்துறை தலைவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இவர்களில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையைச் சேர்ந்த ரம்யா, மின்னணுவியல் மற்றும் கருவியல் துறையைச் சேர்ந்த பிருந்தா, தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த பாக்யவினாயகி, முதுகலை மென்பொருள் துறையைச் சேர்ந்த ஹேமா ஆகிய நால்வரும் தங்கப்பதக்கம் பெற்றனர்.சாதனை மாணவர்களை எம்.குமாரசாமி கல்லூரி தலைவர் குமாரசாமி, செயலர் ராமகிருஷ்ணன், முதல்வர் வளவன், செயல் இயக்குனர் குப்புசாமி மற்றும் அனைத்துத்துறை தலைவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
*திருச்சியில் 36 பேருக்கு* கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை இன்று 5 பேர் பாதிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல் திருச்சி...
0 comments:
Post a Comment