Tuesday, December 09, 2014
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விமலா (25). இவர்களுக்கு ஏற்கனவே 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் விமலா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் விமலாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. உடன் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்சை டிரைவர் அய்யப்பன் ஓட்டி வர அதில் மருத்துவ தொழில்நுட்ப பாண்டிசெல்வியும் வந்தார்.
விமலாவை பரிசோதித்த பாண்டிச்செல்வி உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று கூறி ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார். பின்னர் ஆம்புலன்சு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு மீண்டும் பயங்கர வலி ஏற்பட்டு கதறினார். இதைதொடர்ந்து ஆம்புலன்ஸ் அப்பகுதியிலேயே நிறுத்தப்பட்டு விமலாவுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அதில் அவருக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து 15.வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விமலாவும் குழந்தையும் கொண்டு வரப்பட்டு சேர்க்கப்பட்டனர். தற்போது தாயும்–சேயும் நலமாக உள்ளதாக அங்குள்ள டாக்டர்கள் தெரிவித்தனர்.
விமலாவை பரிசோதித்த பாண்டிச்செல்வி உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று கூறி ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார். பின்னர் ஆம்புலன்சு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு மீண்டும் பயங்கர வலி ஏற்பட்டு கதறினார். இதைதொடர்ந்து ஆம்புலன்ஸ் அப்பகுதியிலேயே நிறுத்தப்பட்டு விமலாவுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அதில் அவருக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து 15.வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விமலாவும் குழந்தையும் கொண்டு வரப்பட்டு சேர்க்கப்பட்டனர். தற்போது தாயும்–சேயும் நலமாக உள்ளதாக அங்குள்ள டாக்டர்கள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...
-
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்...
-
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
-
மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில் (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் இ...
-
திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மாகாளியம்மன் கோவில் திடலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து...
-
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்...
-
சுய உதவிக் குழு வங்கிக் கடன் திட்டத்தைத் மிகச் சிறப்பாக செயல்படுத்தும் தனியார் வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி தேர்வு செய்யப்பட்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...

0 comments:
Post a Comment