Thursday, January 01, 2015
ஏமனின் தெற்கு நகரான இப்பில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தபட்சம் 33 பேராவது கொல்லப்பட்டதாக மருத்துவ துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
இது குறித்த விபரங்கள் இன்னமும் முழுமையாக வரவில்லை.
ஆனால், சியா முஸ்லிம்களின் கௌத்தி கிளர்ச்சிக் குழுவின் உறுப்பினர்கள் ஒரு மத கொண்டாட்டத்துக்காக கூடிய ஒரு கலாச்சார மையத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
கௌத்திகள் வடக்கு ஏமனில் தமது வேர்களை கொண்டவர்களாவர்.
ஆனால், அண்மைக்காலமாக அவர்கள் ஏமன் நாடெங்கிலும் தமது தொடர்புகளை விரிவுபடுத்தி வருகிறார்கள்.
இதன் காரணமாக அவர்கள், உள்ளூர் பழங்குடியின குழுக்கள் மற்றும் அல்கைதாவுடன் தொடர்புடையவர்கள் ஆகியோரின் விரோதத்தை சம்பாதித்துள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
உடுமலையில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்புவதற்காக கார்டு வழங்கி ஏமாற்றி மோசடி செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். உடுமலை போடிபட...
-
சர்வதேச அளவில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் ஃபிஜி நாட்டு மக்களே என்று உலகளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டு...
0 comments:
Post a Comment