Thursday, January 08, 2015


மக்களின் முதலவர் மாண்புமிகு
அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக வேண்டி மதுரை மாநகர் மாவட்ட அஇஅதிமுக
கழகத்தின் சார்பில் மதுரை கே. கே. நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு
பாலவிநாயகர் திருகோவிலில் மாண்புமிகு அமைச்சர் செல்லூர் கே. ராஜு மற்றும்
நாடாளுமன்ற உறுப்பினர் திரு ,அன்வர் ராஜா ஆகியோர் 508 தேங்காய்கள் உடைத்து
வழிபட்டனர் ..உடன் கழக நிர்வாகிகள் ..
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment