Thursday, January 01, 2015
காசோலை மோசடி வழக்கு தொடர்பாக தாராபுரம் நகராட்சி துணைத் தலைவர் கோவிந்தராஜ், திருப்பூர் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானார்.
தாராபுரம் நகராட்சித் துணைத் தலைவரான கோவிந்தராஜ், தனது கிரஷர் தொழிலுக்கு தேவையான இயந்திரம் வாங்க கடந்த 2008-ஆம் ஆண்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள நிதிநிறுவனத்தில் ரூ.50 லட்சம் கடன் வாங்கியிருந்ததாராம். அவர், கடனைத் திரும்பச் செலுத்தும் பொருட்டு, காசோலையை அந்நிறுவனத்திற்கு அளித்திருந்தாராம்.
இந்நிலையில், கோவிந்தராஜின் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாமல் காசோலை திரும்பியதையடுத்து, அந்த நிதிநிறுவனம் சார்பில் திருப்பூர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு கோவிந்தராஜ் ஆஜராகாமல் இருந்ததையடுத்து, அவருக்கு பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவிந்தராஜ் புதன்கிழமை திருப்பூர் நீதித் துறை நடுவர் (எண்.1) ராமகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment