Thursday, January 01, 2015
காசோலை மோசடி வழக்கு தொடர்பாக தாராபுரம் நகராட்சி துணைத் தலைவர் கோவிந்தராஜ், திருப்பூர் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானார்.
தாராபுரம் நகராட்சித் துணைத் தலைவரான கோவிந்தராஜ், தனது கிரஷர் தொழிலுக்கு தேவையான இயந்திரம் வாங்க கடந்த 2008-ஆம் ஆண்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள நிதிநிறுவனத்தில் ரூ.50 லட்சம் கடன் வாங்கியிருந்ததாராம். அவர், கடனைத் திரும்பச் செலுத்தும் பொருட்டு, காசோலையை அந்நிறுவனத்திற்கு அளித்திருந்தாராம்.
இந்நிலையில், கோவிந்தராஜின் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாமல் காசோலை திரும்பியதையடுத்து, அந்த நிதிநிறுவனம் சார்பில் திருப்பூர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு கோவிந்தராஜ் ஆஜராகாமல் இருந்ததையடுத்து, அவருக்கு பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவிந்தராஜ் புதன்கிழமை திருப்பூர் நீதித் துறை நடுவர் (எண்.1) ராமகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
துபாயில், 23 வயதான இந்திய வாலிபருக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பெயர் பி.ஜே. என்று மட்டும் வெளியிடப்பட்டது. விற்பனை பிரதிநி...
0 comments:
Post a Comment