Thursday, January 01, 2015
பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள நிலையில், தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பேருந்துப் பயணிகள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் ஜமீன் கிருஷ்ணசாமி போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் அரசுப் பேருந்துக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழகத்திலும் பேருந்துக் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
கடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக அளித்த வாக்குறுதிப்படி முதியோருக்கான பேருந்துக் கட்டண சலுகையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment