Friday, January 02, 2015
On Friday, January 02, 2015 by Unknown in Tiruppur
திருப்பூர் புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் தலைமையில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அனைத்து பொய் வழக்குகளில் இருந்து வெற்றிபெற்று மீண்டும் தமிழக முதல்வராக ஆட்சியில் அமர வேண்டி சிறப்பு வழிபாடும்,மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
உடுமலை போடிபட்டி அருள்மிகு பாலதண்டாயுதபானி சுவாமி திருக்கோவிலில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி V.ஜெயராமன் ,மடத்துகுளம் சட்டமன்ற உறுப்பினர்.சி.சண்முகவேலு, ex MLA மணிவாசகம் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் C .மகேந்திரன்,ஒன்றிய குழுத்தலைவர் ராஜலக்ஷ்மி ரங்கசாமி, துணைத்தலைவர் போடிபட்டி ஜகந்நாதன் ,ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி,நகர செயலாளர் கே ஜி சண்முகம் ,நகரமன்ற துணைத்தலைவர் M. கண்ணாயிரம்,வாசுதேவன்,U .K .P .ராதாகிருஷ்ணன் ,பெதவை பாண்டியன்,ஒன்றிய குழுத்தலைவர் முருகன்,ஜனார்த்தனன் ,சாந்தி,செல்வி,மாலதி நடராஜ்,சுலோச்சனா,தளி குமரவேல் பனியன் துரை,குமரேசன் ,பாஸ்கர், குப்புசாமி ,மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள்,கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உடுமலை போடிபட்டி அருள்மிகு பாலதண்டாயுதபானி சுவாமி திருக்கோவிலில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி V.ஜெயராமன் ,மடத்துகுளம் சட்டமன்ற உறுப்பினர்.சி.சண்முகவேலு, ex MLA மணிவாசகம் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் C .மகேந்திரன்,ஒன்றிய குழுத்தலைவர் ராஜலக்ஷ்மி ரங்கசாமி, துணைத்தலைவர் போடிபட்டி ஜகந்நாதன் ,ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி,நகர செயலாளர் கே ஜி சண்முகம் ,நகரமன்ற துணைத்தலைவர் M. கண்ணாயிரம்,வாசுதேவன்,U .K .P .ராதாகிருஷ்ணன் ,பெதவை பாண்டியன்,ஒன்றிய குழுத்தலைவர் முருகன்,ஜனார்த்தனன் ,சாந்தி,செல்வி,மாலதி நடராஜ்,சுலோச்சனா,தளி குமரவேல் பனியன் துரை,குமரேசன் ,பாஸ்கர், குப்புசாமி ,மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள்,கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment