Thursday, February 19, 2015


ராமாயணம் மகாபாரதம் எல்லாம் கட்டு கதை என்று கூறும் அறிவு ஜிவிகள் அறிவதற்க்கு!
ஏற்கனவே ராமபிரானால் கட்டப்பட்ட சேது பாலம் இருப்பது அனைவரும் அறிந்ததே. மற்றும் கிருஷ்ணனால் நிர்மாணிக்கப்பட்ட த்வாரகாவும் இப்போது கடலுக்கு அடியில் இருப்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இப்போது இன்னொரு கண்டுபிடிப்பு.
பீமசேனநின் மகன் கடோத்கஜனின் அஸ்த்தி (எலும்பு கூடு) 2007-ல் இந்திய இராணுவத்தின் உதவியோடு இந்திய எல்லையில் கண்டெடுக்கப்பட்டது இதை எந்த டி வி சேனலிலோ செய்தி தாளிலோ வரவில்லை ஏன்? நம் உன்மையான வரலாற்றை இவர்கள் மறுக்கிறார்கள் ஏன்? யாருடைய லாபத்திற்கு வேண்டி?
மறுப்பதால் இவர்களுக்கு என்ன பலன்?
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17 நிகழ்ச்சி நிரல் எம்.ஏ.எம் . பொ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 1.3.16 திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் திண்டுக்கல் கரம் முதல் சுழல் அமைப்பு வழியாக திருச்சி இரயில்வே சந்திப்பு வரை இ...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...
0 comments:
Post a Comment