Thursday, February 19, 2015
கோவை கவுண்டம் பாளையம் அருகேயுள்ள இடையர்பாளையம் காந்தி நகர் பூர்ணிமா
வீதியில் வசித்து வந்தவர் முத்துப்பழனி (வயது 55). சம்பவத்தன்று இவர் அதே
பகுதியை சேர்ந்த 8 வயது மற்றும் 12 வயது 2 சிறுமிகளை அழைத்து சென்று
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். இதில் மயங்கிய அந்த
சிறுமிகளை முத்துப்பழனி பாலியல் பலாத்காரம் செய்தார்.
மயங்கி கிடந்த சிறுமிகளை அங்கேயே விட்டுவிட்டு முத்துப்பழனி சென்று விட்டார். வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பிய சிறுமிகளின் பெற்றோர் தங்கள் மகள்கள் அலங்கோலமாக மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் சிறுமிகளை மயக்க நிலையில் இருந்து மீட்டு விசாரித்தனர். அப்போது நடந்த விவரங்களை சிறுமிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர். ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் முத்துப்பழனியை தேடி அவர் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சென்றனர். அதற்குள் விவரமறிந்து முத்துப்பழனி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தினார்.
அப்போது புரோட்டா மாஸ்டர் முத்துப்பழனிக்கு சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள பொட்டப்பட்டி என்பது தெரியவந்தது. அவருக்கு முதல் திருமணம் நடைபெற்று அந்த மனைவி பிரிந்து சென்றதால் வேறு ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு கோவை இடையர் பாளையம் பகுதிக்கு வந்து தங்கி குடும்பம் நடத்தினார்.
இவரது தொல்லை தாங்காமல் அந்த பெண்ணும் முத்துப்பழனியை விட்டு பிரிந்து சென்று விட்டார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.
அவர் மதுரைக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். எனவே அங்கு சென்று போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில் திடீர் திருப்பமாக முத்துப்பழனி தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொட்டப்பட்டிக்கு வந்த அவர் நேற்று மாலை அங்குள்ள ஓட்டல் முன்பு விஷம் குடித்து பிணமாக கிடந்தார். இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பாலியல் புகாரில் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என்று பயந்து முத்துப்பழனி தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
மயங்கி கிடந்த சிறுமிகளை அங்கேயே விட்டுவிட்டு முத்துப்பழனி சென்று விட்டார். வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பிய சிறுமிகளின் பெற்றோர் தங்கள் மகள்கள் அலங்கோலமாக மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் சிறுமிகளை மயக்க நிலையில் இருந்து மீட்டு விசாரித்தனர். அப்போது நடந்த விவரங்களை சிறுமிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர். ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் முத்துப்பழனியை தேடி அவர் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சென்றனர். அதற்குள் விவரமறிந்து முத்துப்பழனி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தினார்.
அப்போது புரோட்டா மாஸ்டர் முத்துப்பழனிக்கு சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள பொட்டப்பட்டி என்பது தெரியவந்தது. அவருக்கு முதல் திருமணம் நடைபெற்று அந்த மனைவி பிரிந்து சென்றதால் வேறு ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு கோவை இடையர் பாளையம் பகுதிக்கு வந்து தங்கி குடும்பம் நடத்தினார்.
இவரது தொல்லை தாங்காமல் அந்த பெண்ணும் முத்துப்பழனியை விட்டு பிரிந்து சென்று விட்டார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.
அவர் மதுரைக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். எனவே அங்கு சென்று போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில் திடீர் திருப்பமாக முத்துப்பழனி தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொட்டப்பட்டிக்கு வந்த அவர் நேற்று மாலை அங்குள்ள ஓட்டல் முன்பு விஷம் குடித்து பிணமாக கிடந்தார். இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பாலியல் புகாரில் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என்று பயந்து முத்துப்பழனி தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
காங்கயம் அருகேயுள்ள வீணம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). கட்டிட தொழிலாளியான இவரும், இவரது மனைவி மணிமேகலை (35) ஆகிய இருவரும...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
0 comments:
Post a Comment