Monday, March 30, 2015
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஆணையின் பேரில் திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க. சார்பில் புதிய பஸ் நிலையத்தில் இளைஞர் அணி நீதிராஜன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டு இருந்த தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தலை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்,எஸ்.எம்.ஆனந்தன.திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணிப்பழம், வெள்ளரிக்காய், நீர்மோர்ஆகியவற்றை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன்,மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், மண்டல நிர்வாகிகள் ஜான், ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஒன்றியக்குழுத் தலைவர் சாமிநாதன்,,கவுன்சிலர்கள் முருகசாமி, பட்டுலிங்கம், கலைமகள் கோபால்சாமி, பாலசுப்பிரமணியம், ஸ்டீபன்ராஜ், வேலுமணி, காலனி செல்வராஜ், ரங்கசாமி, விஜயகுமார், மற்றும் தச்சணாமூர்த்தி கிளை செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
0 comments:
Post a Comment