Monday, March 30, 2015
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஆணையின் பேரில் திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க. சார்பில் புதிய பஸ் நிலையத்தில் இளைஞர் அணி நீதிராஜன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டு இருந்த தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தலை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்,எஸ்.எம்.ஆனந்தன.திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணிப்பழம், வெள்ளரிக்காய், நீர்மோர்ஆகியவற்றை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன்,மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், மண்டல நிர்வாகிகள் ஜான், ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஒன்றியக்குழுத் தலைவர் சாமிநாதன்,,கவுன்சிலர்கள் முருகசாமி, பட்டுலிங்கம், கலைமகள் கோபால்சாமி, பாலசுப்பிரமணியம், ஸ்டீபன்ராஜ், வேலுமணி, காலனி செல்வராஜ், ரங்கசாமி, விஜயகுமார், மற்றும் தச்சணாமூர்த்தி கிளை செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி புங்கனூர் நடைபெறும் ஊராட்சி மன்றத் தேர்தலில் தாமோதரன் என்கிறவர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் அவர் கூற...
-
திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
*திருச்சியில் 36 பேருக்கு* கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை இன்று 5 பேர் பாதிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல் திருச்சி...
0 comments:
Post a Comment