Friday, April 10, 2015
உடுமலை நகரில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் ஆண்டு பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் தி.சேஷாசலம் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ரா.செல்வராஜ் வரவேற்றார். செயலாளர் கே.ஆறுமுகம் அறிக்கை சமர்ப்பித்தார்.
இதில், உடுமலையில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளால் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இத்திட்டத்தை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். சார்- கருவூல அலுவலகத்தில் ஓய்வூதியர்களுக்கு காத்திருப்பு அறை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2014-இல் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சி.எம்.வேலுச்சாமி, மு.பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிர்வாகிகள் கே.கே.அன்பழகன், எஸ்.ரகோத்தமன், கே.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொ ண்டனர். ஆர்.சுகுமார் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment