Friday, April 10, 2015
அவிநாசி-அத்திக்கவுத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மாவீரன் தீரன் சின்னமலை பேரவையினர் வலியுறுத்தியுள்ளனர்.
மாவீரன் தீரன் சின்னமலை பேரவை சார்பில் தீரன் சின்னமலை 1,859-ஆவது பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு, மாநிலத் தலைவர் வி.கே.முருகேசன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் எஸ்.கே. பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் கொங்கு எம்.ராஜமணி சிறப்பரையாற்றினார்.
இதில், ஆந்திரத்தில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதில், உயிரிழந்த 20 தமிழர்கள் குடும்பத்திற்கும் உரிய நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகள், ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவிநாசி-அத்திக்கடவுத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஏப்ரல் 17-ல் சென்னை கிண்டியில் நடைபெறவுள்ள மாவீரன் தீரன் சின்னமலை 1,859-ஆவது பிறந்த நாள் விழாவில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து அமைச்சர்கள்,
சட்டப் பேரவை உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், கொங்கு மண்டல மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment