Friday, April 10, 2015
அவிநாசி-அத்திக்கவுத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மாவீரன் தீரன் சின்னமலை பேரவையினர் வலியுறுத்தியுள்ளனர்.
மாவீரன் தீரன் சின்னமலை பேரவை சார்பில் தீரன் சின்னமலை 1,859-ஆவது பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு, மாநிலத் தலைவர் வி.கே.முருகேசன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் எஸ்.கே. பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் கொங்கு எம்.ராஜமணி சிறப்பரையாற்றினார்.
இதில், ஆந்திரத்தில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதில், உயிரிழந்த 20 தமிழர்கள் குடும்பத்திற்கும் உரிய நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகள், ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவிநாசி-அத்திக்கடவுத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஏப்ரல் 17-ல் சென்னை கிண்டியில் நடைபெறவுள்ள மாவீரன் தீரன் சின்னமலை 1,859-ஆவது பிறந்த நாள் விழாவில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து அமைச்சர்கள்,
சட்டப் பேரவை உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், கொங்கு மண்டல மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment