Friday, April 10, 2015
திருப்பூர், : திருப்பூர் பி.என்.ரோடு நெசவாளர் காலனி பகுதி திருமலைநகர் முதல் வீதியில் வசிப்பவர் நந்திராஜ்(73). இவரது மனைவி பழனியம்ம ள்(95). இவர் நேற்று அதி காலை 5.30 மணி அளவில் தனது வீட்டு வாசலை சுத்தம் செய்து தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவ் வழியே இருசக்கர வாகனத் தில் வந்த இரு மர்ம நபர்கள், பழனியம்மாள் வீட்டின் முன் நிறுத்தி, சாந்தி தியேட்டர் செல்வதற்காக முகவரி விசாரித்துள்ளனர். அதற்கு பதிலளித்துக் கொண்டிருந்த பழனியம் மாள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரது கழுத்தில் அணிந்திருந்த ஆறரைப் பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் நந்திராஜ் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் களை தேடிவருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
0 comments:
Post a Comment