Saturday, July 18, 2015
On Saturday, July 18, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 18.7.15 சபரிநாதன் 9443086297
திருச்சி தமிழகம் இன்று ரமலான் நோன்பு நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக இன்று தமுமுக சார்பில் சையத்முத்தர்சா பள்ளி மைதனாத்தில் நோன்பு கொண்டாடப்பட்டது
தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை சனிக்கிழமை ஜுலை 18 கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்தார்;
கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் இந்த நோன்பு கடைபிடிக்கப்பட்டு வந்தது ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கடைப்பிடிக்கப்பட்ட பிறகு அந்த மாதம் முடிவது அதற்கான பிறை தெரிவதை வைத்தே கணக்கிடப்படுகிறது அதன் அடிப்படையில் ரமலான் மாதம் முடிந்ததற்கான பிறை தமிழகத்தில் பெரும் பாலான மாவட்டங்களில் மாலை 6.40 மணிக்குப் பிறகு தெரிந்ததாக தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதன் அயூப் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று தமுமுக சார்பில் சையத்முத்தர்சா பள்ளி மைதனாத்தில் நோன்பு கொண்டாடப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
TRIVANDRUM ACTIVITIES CBOA Trivandrum Region today donated 40 bottles of sanitizers and 1500 masks to Trivandrum District City ...
-
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி, பாரதிநகர், ராஜீவ்நகர், பொன்னான்டி நகர் உள்ளிட்ட 22 இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் ச...
-
ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் சாயக் கழிவுநீரை வெளியேற்றி வரும் பிரிண்டிங் ஆலைகளை மூட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வல...
-
திருப்பூர் செட்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி இடத்தில் தெற்கு வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதை கைவிட்டு, மாற்று இடத்தில் கட்ட வேண்டு...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து தமிழகத்த...
-
திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் 75ஆவது சுதந்திர தின விழா உதவி ஆணையர் செல்வ பாலாஜி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது திருச்சி 75 சுதந...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில் மே-23 ...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
0 comments:
Post a Comment