Thursday, March 31, 2016
On Thursday, March 31, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
31.3.16 சபரிநாதன்
9443086297
திருச்சியில் யாகூப் மேனன் தூக்கிலடப்பட்டதை கண்டித்து ஆர்பாட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 35பேர் ஜேம் 5 நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்
மாவட்;ட தலைவர் சபியுள்ளா கூறுகையில் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் எஸ்டிபிஐ கட்;சி பணியாற்றி வருகிறது சமீபத்தில் யாகூப்மேனன் அவசரமாக தூக்கிலிடப்பட்டதை கண்டித்து முறையான அனுமதி காவல் துறையிடம் பெற்று ஆர்பாட்டம் நடத்தப்பட்டது இந்த ஆர்பாட்டம் நடத்தியதை கண்டித்து எங்கள் மீது வழக்கு தொடரப்பட்;டது அதற்கு வாய்தா இன்று போடப்பட்டது அதனால் இன்று ஆஜார் ஆனோம் மேலும் வாய்தா
5.5.16 போடப்பட்டது என்றும் இந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் என்று சபியுள்ளா கூறினார்
பேட்டி மாவட்ட தலைவர் சபியுள்ளா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
TRIVANDRUM ACTIVITIES CBOA Trivandrum Region today donated 40 bottles of sanitizers and 1500 masks to Trivandrum District City ...
-
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி, பாரதிநகர், ராஜீவ்நகர், பொன்னான்டி நகர் உள்ளிட்ட 22 இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் ச...
-
ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் சாயக் கழிவுநீரை வெளியேற்றி வரும் பிரிண்டிங் ஆலைகளை மூட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வல...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து தமிழகத்த...
-
திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் 75ஆவது சுதந்திர தின விழா உதவி ஆணையர் செல்வ பாலாஜி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது திருச்சி 75 சுதந...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில் மே-23 ...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் பயிற்சி நிலையங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் ம...
-
திருச்சி டெல்லியில் பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்...
0 comments:
Post a Comment