Tuesday, August 30, 2016
திருச்சி – விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சிகள் அமைப்புகள் ரயில் மறியல் - 500 க்கும் மேற்பட்டோர் கைது
On Tuesday, August 30, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி – 30.8.16 சபரிநாதன் 9443086297
திருச்சி – விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சிகள் அமைப்புகள் ரயில் மறியல் - 500 க்கும் மேற்பட்டோர் கைது
திருச்சியில் ஜங்சன் ரயில் நிலையத்தில் இன்று விவசாயிகள் நடத்திய மறியல் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் திமுக மதிமுக வினர் ஏராளமானோர் பங்கேற்பு
விடுதலை சிறுத்தைகள் மாநில துணைச்செயலாளர். திருச்சி. ந. பிரபாகரன். மாநில துணைச்செயலாளர் கா. அரசு. பாராளுமன்ற செயலாளர். ஜெ. தங்கதுரை. மாவட்ட செயலாளர்கள் நீலவானன். முத்தழகன். மவட்ட து. செயலாளர். புல்லட். லாரனஸ். அன்புச்செல்வன். தொகுதி செயலாளர்கள். வழக்கறிஞர். சதீஸ். கலைச்செல்வன். ஆற்றலரசு. மாவட்ட பொருளாளர். மதனகோபால். முரசு. மற்றும் திரலான விசிக. தொண்டர்கள்ஆகியோர் கலந்து கொண்டனர்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்டவை இணைந்து தமிழகத்திற்கு ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் வழங்க வேண்டிய 94 டிஎம்சி தண்ணீரில் நிலுவையில் உள்ள 70 டிஎம்சி தண்ணீரை கர்நாடகாவிடம் இருந்து மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி ஒழுங்காற்று குழுவையும் காலதாமதப்படுத்தாமல் உடனடியாக அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் சிபிஎம் சிபிஐ மதிமுக விடுதலை சிறுத்தைகள் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விவசாய சங்கத்தினர் வர்த்தக அமைப்புகள் சமூக நல அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதில் விடுதலை கட்சியின் தொண்டர்கள் திடீரென மறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
திருச்சி ஜங்சன் ரயில் நிலைய வளாகத்தில் நுழைந்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 500க்கும் மேற்பட்டோரை தடுத்து நிறுத்திய போலிஸார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...