Friday, September 02, 2016
On Friday, September 02, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 2.9.16 சபரிநாதன் 9443086297
தமிழகம் முழுவதும்
இன்று 12 அம்ச
கோரிக்கைகள் வழியுறுத்தி
வேலை நிறுத்தம்
கண்டன பேரணி
மற்றும் கண்டன
ஆர்பாட்டம் நடைபெற்றது
அதில் ஒரு
பகுதியாக இன்று
திருச்சியில் வெஸ்ட்ரி
மேல்நிலைப்பள்ளியில் இருந்து
மாவட்ட ஆட்சித்தலைவர்
அலுவலகம் வரை
பேரணியாக வந்து
மறியலில் ஈடுபட
முயன்றவர்கள் கைது
செய்யப்பட்டனர்.
அப்போது தொழிற்சங்க
தலைவர்கள் கூறுகையில்
இரு சக்கரமற்றும்
சிறு வியாபாரிகள்
மட்டும் அல்லாமல்
இருசக்கர மெக்கானிக்
பெயின்டர் டிங்கர்
லேத் ஒர்க்ஸ்
எலக்ரிசியன் வெல்டர்
டயர் பஞ்சர்
மற்றும் தொழிலார்கள்
அனைவரும் தொழிலை
இழந்து கார்ப்;பரேட் நிறுவன முதலாளிகளிடம்
அடிமைகளாக தள்ளப்படுவதற்கு
இந்த சட்ட
திருத்தம் வழிவகுக்கும்
மேலும் விலை
வாசிகள் உயர்வு
பாதுகாப்பு துறையில்
அன்னிய முதலீடு
மற்றும் தொழிற்சாலைகள்
தனியர் மயம்
ஆகுதல் போன்றவைகளை
வழியுறுத்தி இந்த
வேலை நிறுத்தம்
கண்டனப்பேரணி மறியல்
நடைபெறுவதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியி;ல்
விடுதலைசிறுத்தைகட்சி டியுசிசி
டிஒயிஎப்ஐ ஐஎன்டியுசி
எஐசிசிடியு தமிழகமருந்து
விற்பனையாளர் சங்கம்
எஸ்டிபிஐ எஐடியுசி
எல்பிஎப் சிஐடியு
ஆகிய தொழிற்சங்கங்கள்
மற்றும் கட்சியினர்
கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...