Friday, September 02, 2016
On Friday, September 02, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 2.9.16 சபரிநாதன் 9443086297
தமிழகம் முழுவதும்
இன்று 12 அம்ச
கோரிக்கைகள் வழியுறுத்தி
வேலை நிறுத்தம்
கண்டன பேரணி
மற்றும் கண்டன
ஆர்பாட்டம் நடைபெற்றது
அதில் ஒரு
பகுதியாக இன்று
திருச்சியில் வெஸ்ட்ரி
மேல்நிலைப்பள்ளியில் இருந்து
மாவட்ட ஆட்சித்தலைவர்
அலுவலகம் வரை
பேரணியாக வந்து
மறியலில் ஈடுபட
முயன்றவர்கள் கைது
செய்யப்பட்டனர்.
அப்போது தொழிற்சங்க
தலைவர்கள் கூறுகையில்
இரு சக்கரமற்றும்
சிறு வியாபாரிகள்
மட்டும் அல்லாமல்
இருசக்கர மெக்கானிக்
பெயின்டர் டிங்கர்
லேத் ஒர்க்ஸ்
எலக்ரிசியன் வெல்டர்
டயர் பஞ்சர்
மற்றும் தொழிலார்கள்
அனைவரும் தொழிலை
இழந்து கார்ப்;பரேட் நிறுவன முதலாளிகளிடம்
அடிமைகளாக தள்ளப்படுவதற்கு
இந்த சட்ட
திருத்தம் வழிவகுக்கும்
மேலும் விலை
வாசிகள் உயர்வு
பாதுகாப்பு துறையில்
அன்னிய முதலீடு
மற்றும் தொழிற்சாலைகள்
தனியர் மயம்
ஆகுதல் போன்றவைகளை
வழியுறுத்தி இந்த
வேலை நிறுத்தம்
கண்டனப்பேரணி மறியல்
நடைபெறுவதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியி;ல்
விடுதலைசிறுத்தைகட்சி டியுசிசி
டிஒயிஎப்ஐ ஐஎன்டியுசி
எஐசிசிடியு தமிழகமருந்து
விற்பனையாளர் சங்கம்
எஸ்டிபிஐ எஐடியுசி
எல்பிஎப் சிஐடியு
ஆகிய தொழிற்சங்கங்கள்
மற்றும் கட்சியினர்
கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றத...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...